Sunday 29 June 2008

முரண் தொடையின் முதல் பக்கம்!

எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.
ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை. குடித்து விட்டால் விளையும் விபரீதங்களில் இதுவும் ஒன்று.

இதை தப்பி தவறி யாராவது படித்து விட்டால்.... உங்களுக்கு ஒரு உறுதி சொல்கிறேன்.
இந்த பக்கங்களில் உருப்படியாக எதுவும் இருக்காது. அப்படி தப்பி தவறி ஏதேனும் உருப்படியாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால்.... கொஞ்சமா குடிங்க சாமி. இப்படியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாய்ந்க?

4 comments:

ராஜ நடராஜன் said...

முரண் நடை கேள்விப்பட்டிருக்கிறேன்.அது என்ன முரண் தொடை?

டிஸ்கி: இந்த இங்கிலீசு வார்த்தைகளை தட்டச்சுனாத்தான் ஆச்சுங்குறது கொஞ்சம் கூட நல்லாயில்லேங்க:)dullhf or dujjhf? I am talking about word verification.

அது சரி said...

natarajan,
varugaikku nanri. word verification-ai eduththu vittane. ippadi oru vishyam iruppadhey enakku theriyadhu.

thavira, thamilil comment eluthuvadhu eppadi?

மங்களூர் சிவா said...

/
உங்களுக்கு ஒரு உறுதி சொல்கிறேன்.
இந்த பக்கங்களில் உருப்படியாக எதுவும் இருக்காது.
/

நமக்கும் உருப்படியான விசயம் எதும் புடிக்காதுங்கோ!!

:)))))

கபீஷ் said...

//பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.
//

நானும்...
நாமெல்லாம் சேர்ந்து ஏன் ஒரு சங்கம் ஆரம்பிக்கக் கூடாது