tag:blogger.com,1999:blog-654418036685059200.post995153727024803973..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: கன்யாகுமரியும், புகையும் சிகரெட்டும், பின்னே ஒரு விருதும்அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-19825414203774356322009-01-08T21:14:00.000+00:002009-01-08T21:14:00.000+00:00யதார்த்தமா எழுதியிருக்கீங்க, வழக்கம்போல. விருது மே...யதார்த்தமா எழுதியிருக்கீங்க, வழக்கம்போல. விருது மேல எனக்கு பெரிய/சிறிய மரியாதை இல்ல. இருந்தாலும் மோகன் உங்க எழுத்து மேல இருக்கற பாசத்தால இதை குடுத்து இருக்கறதால வாழ்த்துக்கள்.இதே மாதிரி நிறைய எழுதுங்க.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-72381029991247575352009-01-08T21:10:00.000+00:002009-01-08T21:10:00.000+00:00//குடுகுடுப்பை said...சார் நல்லா இருக்கீங்களா08 Ja...//<BR/>குடுகுடுப்பை said...<BR/>சார் நல்லா இருக்கீங்களா<BR/>08 January 2009 20:49 <BR/>//<BR/><BR/>நீங்க சுந்தர் சாரை கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்...நானும் கேக்கணும்னு நெனைச்சது...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-79754280272828812202009-01-08T20:49:00.000+00:002009-01-08T20:49:00.000+00:00சார் நல்லா இருக்கீங்களாசார் நல்லா இருக்கீங்களாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-53263630807364989282009-01-08T20:23:00.000+00:002009-01-08T20:23:00.000+00:00//Sundar said...//ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆர...//<BR/>Sundar said...<BR/>//ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நான் <BR/>கன்னியாகுமரி செல்ல என்ன காரணமோ அதே காரணம் தான்...//<BR/><BR/>:)<BR/>//<BR/><BR/>வாங்க சுந்தர்...ரொம்ப நாளாச்சி...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-37441912739212889422009-01-08T20:22:00.000+00:002009-01-08T20:22:00.000+00:00//Anonymous said...//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்...//<BR/>Anonymous said...<BR/>//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க???//<BR/><BR/>அட அண்ணே... கொஞ்சம் கால காட்டுனே...!! இத சொன்ன நம்மள பைத்தியம் என்பான்ங்க....!!<BR/>08 January 2009 02:47<BR/>//<BR/><BR/>நீங்க சொல்றது கரெக்ட்டு...அம்மண தேசத்தில் கோமணம் கட்டினால் பைத்தியம் என்று தான் சொல்வார்கள்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-6205428967073669202009-01-08T20:21:00.000+00:002009-01-08T20:21:00.000+00:00//துளசி கோபால் said...ஆராயாம எழுதுங்க.அதான் முக்கி...//<BR/>துளசி கோபால் said...<BR/>ஆராயாம எழுதுங்க.<BR/><BR/>அதான் முக்கியம்.:-)<BR/>08 January 2009 00:37<BR/>//<BR/><BR/>இதுவரை அப்படித் தான் டீச்சர்...இனிமேலும் அப்படித் தான்!!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-76747869305559753902009-01-08T09:14:00.000+00:002009-01-08T09:14:00.000+00:00//ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நா...//ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நான் <BR/>கன்னியாகுமரி செல்ல என்ன காரணமோ அதே காரணம் தான்...//<BR/><BR/>:)Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-24017309941352590882009-01-08T02:47:00.000+00:002009-01-08T02:47:00.000+00:00//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் ...//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க???//<BR/><BR/>அட அண்ணே... கொஞ்சம் கால காட்டுனே...!! இத சொன்ன நம்மள பைத்தியம் என்பான்ங்க....!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-57747989842841005252009-01-08T00:37:00.000+00:002009-01-08T00:37:00.000+00:00ஆராயாம எழுதுங்க.அதான் முக்கியம்.:-)ஆராயாம எழுதுங்க.<BR/><BR/>அதான் முக்கியம்.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-19152764523596314502009-01-07T23:46:00.000+00:002009-01-07T23:46:00.000+00:00//கயல்விழி said...//ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தம...//<BR/>கயல்விழி said...<BR/>//ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல் செய்த பழி உங்களுக்கே :0))....<BR/>//<BR/><BR/>பழியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் :)<BR/>07 January 2009 23:07 <BR/>//<BR/><BR/>அப்பாடா....நான் ஏன் இலக்கியம் படைக்கலைன்னு இனிமே யாரும் கேள்வி கேட்க முடியாது....வரும் எதிர்காலம் என் மீது பழி சொல்லாது என்பதால் எனக்கும் மகிழ்ச்சியே :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-66168588143634087832009-01-07T23:07:00.000+00:002009-01-07T23:07:00.000+00:00//ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல...//ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல் செய்த பழி உங்களுக்கே :0))....<BR/>//<BR/><BR/>பழியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-90922719589661773002009-01-07T22:09:00.000+00:002009-01-07T22:09:00.000+00:00அது சரி said... // குடுகுடுப்பை said... அ...அது சரி said...<BR/><BR/> //<BR/> குடுகுடுப்பை said...<BR/> அப்புரம் நானும் உங்கள மாதிரிதான் வீட்லேந்து காலேஜ் கெளம்பி ஒரு வாரம் கழிச்சு தான் காலேஜுக்கு போவேன். இடைப்பட்ட நாட்கள் எந்த ஊருங்கிறது பஸ்ஸ்டாண்டுகள்ளதான் முடிவு பண்றது.<BR/> //<BR/><BR/> உங்களுக்கு என்ன சாமி...கைல தொழில் இருக்கு....எந்த ஊர்ல எறக்கிவிட்டாலும் உடுக்கை அடிச்சி பொழச்சிக்குவீங்க....நம்ம கதை அப்படியா...<BR/>//<BR/><BR/>சாமி உடுக்கைய புடுங்கதான் ஆள் இருக்கு சாமி. அப்புரம் பழமையார் பதிவு போட்டுட்டார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-37386783459852815662009-01-07T21:50:00.000+00:002009-01-07T21:50:00.000+00:00// Bleachingpowder said...இந்த மாதிரி எடக்கு முடக்...//<BR/> Bleachingpowder said...<BR/><BR/>இந்த மாதிரி எடக்கு முடக்கா கேள்வி கேட்டா, இந்த கேவலமான கலாச்சாரத்திற்கு காரணம் பார்பனர்களே ஒரே போடா போட்டுறனும் :)<BR/><BR/>ரொம்ப எதார்த்தமா எழுதியிருக்கீங்க வாழ்த்துகள்.<BR/><BR/>//<BR/><BR/>வாங்க ப்ளீச்சிங் பவுடர்...ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கீங்க...<BR/><BR/>நீங்க வேற புதுசா ஆரம்பிக்காதீங்கண்ணா....ஏற்கனவே குறுக்கு சந்துல குப்புமாரி கல் தடுக்கி குப்புற விழுந்தா பார்ப்பன சதின்னு அறிக்கை விட்றாங்க...இப்பிடியெல்லாம் ஆரம்பிச்சா சாயந்திரம் ஆனா சூரியன் மறையறது கூட பார்ப்பன சதின்னு சொல்லிருவாங்க...எதுக்கு டரியல கெளப்பறீங்க :0)))<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-42007028367914136312009-01-07T21:46:00.000+00:002009-01-07T21:46:00.000+00:00// SPIDEY said...//இனிமே உருப்படியா எழுதலாமா....ச்...//<BR/> SPIDEY said...<BR/>//இனிமே உருப்படியா எழுதலாமா....<BR/><BR/>ச்சேச்சே....இது என்ன கெட்ட புத்தி....அதெல்லாம் உருப்படியா விஷயம் தெரிஞ்சவங்க எழுதுவாங்க....<BR/><BR/>நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //<BR/><BR/>ஒருவேள திரிந்திட்டீங்களோ அப்படின்னு நினச்சு பயந்து போயிட்டேன்<BR/>//<BR/><BR/>அப்படியெல்லாம் யாரும் மெரண்டு போயிறக்கூடாதுன்னு தான் நான் அதை போல்ட் லெட்டர்ல போட்ருக்கேன் :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-92193697806474060412009-01-07T21:44:00.000+00:002009-01-07T21:44:00.000+00:00// கயல்விழி said...அதுசரிநீங்க இப்படியே இயல்பாவே எ...//<BR/> கயல்விழி said...<BR/>அதுசரி<BR/><BR/>நீங்க இப்படியே இயல்பாவே எழுதுங்க, அது தான் நல்லா இருக்கு. தயவு செய்து இலக்கியம் எல்லாம் படைக்க வேண்டாம், அதற்கு நிறைய பேர்(வேற வேலை இல்லாமல்) இருக்காங்க. <BR/><BR/>BTW, விருதுக்கு வாழ்த்துக்கள் :)<BR/>//<BR/><BR/>இலக்கியம் படைக்க வேண்டாம்கிறீங்க??? நீங்க வேண்டி விரும்பி கேட்டுக்கிறதுனால...உங்களுக்காக...."எளக்கியம்" படைக்கிறதுங்கிற என்னோட லட்சியத்த காலவரையின்றி ஒத்தி வைக்கிறேன்....<BR/><BR/>ஒரு காலத்தை வென்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்காமல் செய்த பழி உங்களுக்கே :0))....<BR/><BR/>அதே சமயம் தமிழை காப்பாற்றிய புகழும் உங்களுக்கே :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-5582095713375655302009-01-07T21:41:00.000+00:002009-01-07T21:41:00.000+00:00// Natty said...இஃகிஃகி06 January 2009 23:55///நீங...//<BR/> Natty said...<BR/>இஃகிஃகி<BR/><BR/>06 January 2009 23:55<BR/>///<BR/><BR/>நீங்க பழமைபேசி மாதிரியே சிரிக்கிறீங்கண்ணா...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-80691563449070150582009-01-07T21:40:00.000+00:002009-01-07T21:40:00.000+00:00// நட்புடன் ஜமால் said...\\எழுத்தை நேசிக்கிறேன்......//<BR/> நட்புடன் ஜமால் said...<BR/>\\எழுத்தை நேசிக்கிறேன்...தமிழை சுவாசிக்கிறேன்...எளக்கியம் படைக்க முயற்சிக்கிறேன்னு கதை விட எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல.\\<BR/><BR/>உங்களுடைய இந்த எண்ணத்திற்காகவே விருது கொடுக்கலாம்.<BR/><BR/>உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.<BR/>//<BR/><BR/>வாங்க ஜமால் அண்ணே....வாழ்த்துகளுக்கு நன்றி...<BR/><BR/>நீங்க வேற திரி கொளுத்தாதீங்க...அப்புறம் நல்லெண்ண விருதுன்னு யார்னா ஆரம்பிச்சிறப் போறாங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-38306405298083914302009-01-07T21:38:00.000+00:002009-01-07T21:38:00.000+00:00// குடுகுடுப்பை said...நாம வழக்கம் போல சித்தன் போக...//<BR/> குடுகுடுப்பை said...<BR/>நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //<BR/><BR/>அப்ப்டின்னா என்னானு நாளைக்கு பழமைபேசி அவர்கள் ஒரு பதிவு போடுவார்<BR/>//<BR/><BR/>போட்டா நல்லது...நானும் அர்த்தம் தெரிஞ்சிக்குவேன் :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-26280741684834602362009-01-07T21:37:00.000+00:002009-01-07T21:37:00.000+00:00// குடுகுடுப்பை said...அப்புரம் நானும் உங்கள மாதிர...//<BR/> குடுகுடுப்பை said...<BR/>அப்புரம் நானும் உங்கள மாதிரிதான் வீட்லேந்து காலேஜ் கெளம்பி ஒரு வாரம் கழிச்சு தான் காலேஜுக்கு போவேன். இடைப்பட்ட நாட்கள் எந்த ஊருங்கிறது பஸ்ஸ்டாண்டுகள்ளதான் முடிவு பண்றது.<BR/>//<BR/><BR/>உங்களுக்கு என்ன சாமி...கைல தொழில் இருக்கு....எந்த ஊர்ல எறக்கிவிட்டாலும் உடுக்கை அடிச்சி பொழச்சிக்குவீங்க....நம்ம கதை அப்படியா...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-46000786187616726372009-01-07T21:35:00.000+00:002009-01-07T21:35:00.000+00:00//குடுகுடுப்பை said...சனிக்கிழமை ஆவலியே இன்னும்.கி...//<BR/>குடுகுடுப்பை said...<BR/>சனிக்கிழமை ஆவலியே இன்னும்.<BR/>கிழமை தெரியாத அளவுக்கு ஊத்தியாச்சா?<BR/><BR/>விருது வாங்கிக்கங்க, என்னைப்பாத்தீங்கள்ள யாருமே வாங்காத குகு விருது வாங்கிட்டேன்<BR/>06 January 2009 23:09 <BR/>//<BR/><BR/>சனிக்கிழமை மட்டும் தான் ஊத்துவோமா....எங்களுக்கெல்லாம் எல்லா நாளும் திருநாளுதான்....டைம் கெடைக்கிறது தான் பிரச்சினை :0))<BR/><BR/>ம்ம்ம்ம்ம்...விருது வாங்கினவரு இப்பிடி பார்ட்டி குடுக்க கஞ்சம் பண்ணக்கூடாது....நான் டெக்ஸாஸ் வந்து பேசிக்கிறேன்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-45291533569657482582009-01-07T21:33:00.000+00:002009-01-07T21:33:00.000+00:00//பழமைபேசி said...இஃகிஃகி!06 January 2009 22:47 /...//<BR/>பழமைபேசி said...<BR/>இஃகிஃகி!<BR/>06 January 2009 22:47 <BR/>//<BR/><BR/>பதிவோட நோக்கத்த புரிஞ்சிக்கிட்டீங்க :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-28128442260090009162009-01-07T11:18:00.000+00:002009-01-07T11:18:00.000+00:00//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் ...//எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க??//<BR/><BR/>இந்த மாதிரி எடக்கு முடக்கா கேள்வி கேட்டா, இந்த கேவலமான கலாச்சாரத்திற்கு காரணம் பார்பனர்களே ஒரே போடா போட்டுறனும் :)<BR/><BR/>ரொம்ப எதார்த்தமா எழுதியிருக்கீங்க வாழ்த்துகள்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-24252701290449131002009-01-07T06:32:00.000+00:002009-01-07T06:32:00.000+00:00//இனிமே உருப்படியா எழுதலாமா....ச்சேச்சே....இது என்...//இனிமே உருப்படியா எழுதலாமா....<BR/><BR/>ச்சேச்சே....இது என்ன கெட்ட புத்தி....அதெல்லாம் உருப்படியா விஷயம் தெரிஞ்சவங்க எழுதுவாங்க....<BR/><BR/>நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்... //<BR/><BR/>ஒருவேள திரிந்திட்டீங்களோ அப்படின்னு நினச்சு பயந்து போயிட்டேன்SPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-57032119113676005142009-01-07T00:57:00.000+00:002009-01-07T00:57:00.000+00:00அதுசரி நீங்க இப்படியே இயல்பாவே எழுதுங்க, அது தான் ...அதுசரி<BR/><BR/> நீங்க இப்படியே இயல்பாவே எழுதுங்க, அது தான் நல்லா இருக்கு. தயவு செய்து இலக்கியம் எல்லாம் படைக்க வேண்டாம், அதற்கு நிறைய பேர்(வேற வேலை இல்லாமல்) இருக்காங்க. <BR/><BR/>BTW, விருதுக்கு வாழ்த்துக்கள் :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-40421002247117962102009-01-06T23:55:00.000+00:002009-01-06T23:55:00.000+00:00இஃகிஃகிஇஃகிஃகிNattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.com