tag:blogger.com,1999:blog-654418036685059200.post7262077929924388880..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்! -7அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-5769602969835643712009-11-20T03:37:53.022+00:002009-11-20T03:37:53.022+00:00கல்பனா வேதாளத்தை மணந்து கொள்வது தான் நல்லது.கல்பனா வேதாளத்தை மணந்து கொள்வது தான் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-12218382729859549112009-10-15T10:51:08.149+01:002009-10-15T10:51:08.149+01:00//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப...//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்...//<br /><br />நக்கீரா!பொருள் குற்றம் காண துணைக்கு வா!<br /><br />குப்பை எப்படி கோபுரம் ஏறும்?கோபுரம் குப்பையிலிருந்து இருள் சூழும் வரைக்கும் மட்டும் பரிசு கொடு மன்னா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-38588190714796936352009-10-15T10:46:01.960+01:002009-10-15T10:46:01.960+01:00//ஓபாமாவுக்கு நோபல் குடுக்கும் போது எனக்கு நானே பி...//ஓபாமாவுக்கு நோபல் குடுக்கும் போது எனக்கு நானே பின்னூட்டம் போட்டா என்ன தப்பு?? இதையெல்லாம் கயமைத் தனம்னு எவன் சொன்னது???//<br /><br />ஒபாமாவுக்கு முன்னாலேயே நிறைய பேரு நோபல் வாங்கி நோபல் பெயரை உயர்த்திட்டாங்க.சரி அத விடுங்க.<br /><br />தனக்குத் தானே திட்டத்தை கயமைத் தனம் என்று தென்னிந்திய திரைப்பட சங்கம் மாதிரி யாரு மைக் போட்டு திட்டியது?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-26756509497692767692009-10-14T00:11:46.185+01:002009-10-14T00:11:46.185+01:00//
குடுகுடுப்பை said...
இதுல எனக்கு ஒரு கர்த்தும்...//<br /> குடுகுடுப்பை said...<br />இதுல எனக்கு ஒரு கர்த்தும் இல்லை.<br /><br />//<br /><br />கருத்துக்கு நன்றி தலைவரே :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-89545375216245888772009-10-14T00:09:20.044+01:002009-10-14T00:09:20.044+01:00//
வானம்பாடிகள் said...
சிவராமனுக்கு காதல் இருக்க...//<br /> வானம்பாடிகள் said...<br />சிவராமனுக்கு காதல் இருக்கலாம் புரிதல் இல்லை. கல்பனா காதலித்தது சிவராமனை. சம்மதம் சொன்னதற்கு காரணம் தங்கைகளை நினைத்தாக இருக்கலாம். கல்பனா மகேசிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.<br />(சாட்சி: நிலம் நோக்குவது முகத்தை மறைப்பதற்காக இருக்கலாம். சம்மதம் சொல்லும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. குழப்பம் இருந்திருக்கலாம்.) பிறகு காதலின் ஆழம் அதன் தாக்கம் அதற்கு மிஞ்சி எதுவும் முக்கியமில்லை என்ற தீர்மானம், சிவராமனை மறக்க முடியாது என்று புரிய வைத்தது. சிவராமனுக்கு காதல் இருந்திருக்கலாம். காதல் புரியவில்லை. ஆணாதிக்கமா? கோபமா? இது அவுட் ஆஃப் சிலபஸ்.<br /><br />//<br /><br />நன்றி வானம்பாடிகள் ஸார்...<br /><br />உங்களையும் சேத்து நாலு பேர் நாலு விதமா சொல்லிருக்காங்க...:0))<br /><br />மாதித்தன் தீர்ப்பு நகல் இப்ப தான் கிடைச்சுது....அடுத்த எபிசோட் எழுதிட்டேன்...படிச்சிட்டு சொல்லுங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-26202293111971788172009-10-14T00:07:57.750+01:002009-10-14T00:07:57.750+01:00//
கலகலப்ரியா said...
//மோசமானவய்ங்கள்ல முக்கியாம...//<br /> கலகலப்ரியா said...<br />//மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!//<br /><br />அடேங்கப்பா..! மில்லியன் தலை தாங்கிய வில்லியன் போல..! பார்க்கலாம் ஒரு தலை.. :-s<br /><br />//<br /><br />ம்ம்ம்...சொன்னா நீங்க கேக்கிற மாதிரி இல்ல....வேதாளத்துக்கு இன்ஃபார்ம் செய்யறேன்...என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்....:0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-17830649325312995842009-10-13T20:55:28.208+01:002009-10-13T20:55:28.208+01:00இதுல எனக்கு ஒரு கர்த்தும் இல்லை.இதுல எனக்கு ஒரு கர்த்தும் இல்லை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-78408216428016936912009-10-13T13:59:19.808+01:002009-10-13T13:59:19.808+01:00சிவராமனுக்கு காதல் இருக்கலாம் புரிதல் இல்லை. கல்பன...சிவராமனுக்கு காதல் இருக்கலாம் புரிதல் இல்லை. கல்பனா காதலித்தது சிவராமனை. சம்மதம் சொன்னதற்கு காரணம் தங்கைகளை நினைத்தாக இருக்கலாம். கல்பனா மகேசிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.<br />(சாட்சி: நிலம் நோக்குவது முகத்தை மறைப்பதற்காக இருக்கலாம். சம்மதம் சொல்லும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. குழப்பம் இருந்திருக்கலாம்.) பிறகு காதலின் ஆழம் அதன் தாக்கம் அதற்கு மிஞ்சி எதுவும் முக்கியமில்லை என்ற தீர்மானம், சிவராமனை மறக்க முடியாது என்று புரிய வைத்தது. சிவராமனுக்கு காதல் இருந்திருக்கலாம். காதல் புரியவில்லை. ஆணாதிக்கமா? கோபமா? இது அவுட் ஆஃப் சிலபஸ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-49259233988656042802009-10-13T11:55:19.937+01:002009-10-13T11:55:19.937+01:00//மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!/...//மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!//<br /><br />அடேங்கப்பா..! மில்லியன் தலை தாங்கிய வில்லியன் போல..! பார்க்கலாம் ஒரு தலை.. :-sகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-16808485046442583962009-10-13T00:07:09.868+01:002009-10-13T00:07:09.868+01:00//
மங்களூர் சிவா said...
/
உன் தலை தமிழ்நாட்டு கா...//<br /> மங்களூர் சிவா said...<br />/<br />உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."<br />/<br />:))))))))))))))<br /><br />இருவரின் முடிவும் practical thats it.<br /><br />//<br /><br />வாங்க சிவாண்ணே...<br /><br />ரெண்டு பேரு முடிவும் ப்ராக்டிகல்னு கேசை முடிச்சிருவீங்க போலருக்கே...இப்படியெல்லாம் நாட்டாமை பொழைப்பை கெடுக்கப்படாது...:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22947847062738766702009-10-13T00:05:56.876+01:002009-10-13T00:05:56.876+01:00//
வானம்பாடிகள் said...
வழக்கு தீர்ப்பாகாத நிலையி...//<br /> வானம்பாடிகள் said...<br />வழக்கு தீர்ப்பாகாத நிலையில் கருத்துச் சொல்லுவது சட்டப்படி குற்றம் என்பதால் கருத்து தீர்ப்புக்கு காத்திருக்கிறது.<br /><br />//<br /><br />வானம்பாடிகள் ஸார்,<br /><br />இப்பிடியெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது...இங்க என்ன சுப்ரீம் கோர்ட்டா நடந்துக்கிட்டு இருக்கு...கட்ட பஞ்சாயத்து சார்...கட்ட பஞ்சாயத்து....நாலு பேரு நாலு விதமா பேசினா தான நாட்டமை ஒட்டுக் கேட்டு ஒரு முடிவுக்கு வரமுடியும்?? :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22068678370319168572009-10-13T00:04:10.649+01:002009-10-13T00:04:10.649+01:00//
முகிலன் said...
நம்ம தங்கமணிக்கிட்ட இந்த கதைய ...//<br /> முகிலன் said...<br />நம்ம தங்கமணிக்கிட்ட இந்த கதைய சொல்லி அவங்க பதிலைக் கேட்டேன். அவங்க பதில்.<br /><br />சிவராமன் செய்தது சரியே: இந்தக் கதையின் போக்கில் சிவராமன் கல்பனாவைக் காதலித்திருக்கிறானே ஒழிய, கல்பாவுக்கு சிவா மேல் இருந்தது அத்தை மகன் என்ற பாசம் தானே ஒழிய காதலில்லை. அப்படி காதல் இருந்திருந்தால் அவள் மகேசை பிடித்திருப்பதாக சொல்லியிருக்க மாட்டாள். சிவராமன் அவளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பதால்தான் அவள் தன்னைவிட மகேசை மிகவும் விரும்பியிருக்கிறாள் என்று கண்டுகொள்கிறான். அவன் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவனாக இருந்திருந்தால் கல்பா இன்னொருவனை மணக்க சம்மதித்துவிட்டாள் என்ற போதே அவளை மறந்து வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பான். <br />கல்பனா மகேசை திருமணம் செய்ய சம்மதித்தது தவறே: அவள் அப்படி சம்மதம் தெரிவிக்கும் முன் அவளுக்கும் சிவராமனுக்கும் இருக்கும் காதலை (அல்லது பிரியத்தை) மகேசிடமும், மகேசைப் பிடித்திருப்பதை சிவாவிடமும் சொல்லி, தன் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவள் செய்தது சுயநலமே.<br /><br />சத்தியமா நான் இப்பிடி நினைக்கவே இல்லிங்க. எங்க தங்கமணி நிறைய படிக்க மாட்டாங்க. ஆன திடீர்னு தீர்ப்பு எல்லாம் கலக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி ஒரு தனி பதிவே போடலாம். (நானும் எப்பிடியாவது அவங்களை பதிவுலகத்துக்கு கூட்டிய்ந்துறனும்னு பாக்குறேன். ம்ஹூம். நகட்ட முடிய மாட்டேங்குது)<br /><br />//<br /><br />அடேங்கப்பா...விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி முகிலன்...உங்க மிஸஸ் சொல்லி இருக்கது எல்லாம் சரியான பாய்ண்ட்...ஆனா பாருங்க...நாட்டாமை விக்ரமாதித்தன் கொஞ்சம் வில்லங்கமான ஆளு....போதைல ஒரு தீர்ப்பு சொல்லிட்டு தெளிஞ்சதும் "நாட்ட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு" தானே போராட்டம் பண்ற டைப்பு....ம்ம்ம்....என்ன சொல்றான்னு நானும் பார்க்கிறேன்...:0))<br /><br />(அப்படியே உங்க மிஸஸையும் எழுத சொல்லலாமே..எழுதுங்கப்பா...)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-49943630176538784662009-10-12T23:59:44.457+01:002009-10-12T23:59:44.457+01:00//
கலகலப்ரியா said...
//ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆ...//<br /> கலகலப்ரியா said...<br />//ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நியூஸ் வந்துச்சி...//<br /><br />உங்க பயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க.. தினமலர் நியூஸ் எல்லாம் நம்பிக்கிட்டு.. <br />//<br /><br />ஆஹா..அந்த கருங்கல் மேட்டர் தினமலர்ல வந்துருச்சா...அவய்ங்க உண்மையை தவிர வேற எதுவும் போட மாட்டாய்ங்களே...எனக்கு பீதியா இருக்கு....:0))<br /><br /><br />//<br /><br />//வேதாளம் அடுத்த கதைக்கு உங்களை கடத்தி விடை சொல்ல வைக்கலாம்...ஜாக்கிரதை!//<br /><br />இதில ஒரு சின்ன திருத்தம்.. இந்த ஜாக்கிரதைய வேதாளம் கிட்ட சொல்லுங்க.. ஹிஹி.. நம்மள கடத்தினா வேதாளமோ.. வெண்குரங்கோ.. அவிங்களுக்குதான் ஆபத்து..<br /><br />//<br /><br />அப்ப ரைட்டு...எனக்கென்ன வந்துச்சி...உங்க பாடு வேதாளம் பாடு...நீங்க சந்திரமுகிய பார்த்திருக்கீங்க....ஆனா உங்களுக்கு வேதாளம் பத்தி தெரியாது...மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-57657436271977371962009-10-12T07:36:01.039+01:002009-10-12T07:36:01.039+01:00/
உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சு.../<br /> உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."<br />/<br />:))))))))))))))<br /><br />இருவரின் முடிவும் practical thats it.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-59556178687786465822009-10-12T07:23:34.995+01:002009-10-12T07:23:34.995+01:00வழக்கு தீர்ப்பாகாத நிலையில் கருத்துச் சொல்லுவது சட...வழக்கு தீர்ப்பாகாத நிலையில் கருத்துச் சொல்லுவது சட்டப்படி குற்றம் என்பதால் கருத்து தீர்ப்புக்கு காத்திருக்கிறது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-89974401229814320292009-10-12T03:35:23.501+01:002009-10-12T03:35:23.501+01:00நம்ம தங்கமணிக்கிட்ட இந்த கதைய சொல்லி அவங்க பதிலைக்...நம்ம தங்கமணிக்கிட்ட இந்த கதைய சொல்லி அவங்க பதிலைக் கேட்டேன். அவங்க பதில்.<br /><br />சிவராமன் செய்தது சரியே: இந்தக் கதையின் போக்கில் சிவராமன் கல்பனாவைக் காதலித்திருக்கிறானே ஒழிய, கல்பாவுக்கு சிவா மேல் இருந்தது அத்தை மகன் என்ற பாசம் தானே ஒழிய காதலில்லை. அப்படி காதல் இருந்திருந்தால் அவள் மகேசை பிடித்திருப்பதாக சொல்லியிருக்க மாட்டாள். சிவராமன் அவளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பதால்தான் அவள் தன்னைவிட மகேசை மிகவும் விரும்பியிருக்கிறாள் என்று கண்டுகொள்கிறான். அவன் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவனாக இருந்திருந்தால் கல்பா இன்னொருவனை மணக்க சம்மதித்துவிட்டாள் என்ற போதே அவளை மறந்து வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பான். <br />கல்பனா மகேசை திருமணம் செய்ய சம்மதித்தது தவறே: அவள் அப்படி சம்மதம் தெரிவிக்கும் முன் அவளுக்கும் சிவராமனுக்கும் இருக்கும் காதலை (அல்லது பிரியத்தை) மகேசிடமும், மகேசைப் பிடித்திருப்பதை சிவாவிடமும் சொல்லி, தன் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவள் செய்தது சுயநலமே.<br /><br />சத்தியமா நான் இப்பிடி நினைக்கவே இல்லிங்க. எங்க தங்கமணி நிறைய படிக்க மாட்டாங்க. ஆன திடீர்னு தீர்ப்பு எல்லாம் கலக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி ஒரு தனி பதிவே போடலாம். (நானும் எப்பிடியாவது அவங்களை பதிவுலகத்துக்கு கூட்டிய்ந்துறனும்னு பாக்குறேன். ம்ஹூம். நகட்ட முடிய மாட்டேங்குது)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-56199794929315306752009-10-12T02:58:47.010+01:002009-10-12T02:58:47.010+01:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-84447842526492851282009-10-12T01:13:02.302+01:002009-10-12T01:13:02.302+01:00//ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நி...//ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நியூஸ் வந்துச்சி...//<br /><br />உங்க பயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க.. தினமலர் நியூஸ் எல்லாம் நம்பிக்கிட்டு.. <br /><br />//அப்புறம் ஒரு சின்ன திருத்தம்...கதையை சொல்றது மாதித்தன் இல்ல...வேதாளம்....//<br /><br />அட நீங்க வேற.. தீர்ப்பு சொல்ல போறது மாதி தானுங்களே.. அது தீர்ப்போ கதையோ.. அவிங்கதான் சொல்லணும்.. <br /><br />//ரெளத்ரம் பழகும் தீவிரவாதின்னு மனசுல வந்துச்சி...வேணாம்னு விட்டுட்டேன்....//<br /><br />ஆமாம் அதான் எனக்கும் கண்ணுக்கு தெரியல.. <br /><br />//வேதாளம் அடுத்த கதைக்கு உங்களை கடத்தி விடை சொல்ல வைக்கலாம்...ஜாக்கிரதை!//<br /><br />இதில ஒரு சின்ன திருத்தம்.. இந்த ஜாக்கிரதைய வேதாளம் கிட்ட சொல்லுங்க.. ஹிஹி.. நம்மள கடத்தினா வேதாளமோ.. வெண்குரங்கோ.. அவிங்களுக்குதான் ஆபத்து..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-55808747802047287742009-10-12T00:58:05.926+01:002009-10-12T00:58:05.926+01:00//
dondu(#11168674346665545885) said...
கல்பனாவை ...//<br /> dondu(#11168674346665545885) said...<br />கல்பனாவை உண்மையாக காதலிக்கும் சிவராமன் அவளது ஆழ்மனதை புரிந்து கொண்டான். ஒரு குழந்தை மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் மனம் மாறும் கல்பனாவும் அவனுக்கு தேவை இல்லைதான்.<br /><br />அவர்கள் பிரிவதே இருவருக்கும் நல்லது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br /><br />//<br /><br />அட....டோண்டு சார்...நீங்கள்லாம் இதை படிக்கிறீங்கன்னு வேதாளத்துக்கு தெரியாது....தெரிஞ்சா அது சொல்ற கதையை கேக்குறதுக்கு இத்தினி பேரான்னு சந்தோஷப்படும்....<br /><br />அப்புறம்...நீங்க சொல்ற தீர்ப்பும் நல்லாத் தான் இருக்கு....ஆனா நாட்டமை மாதி என்ன தீர்ப்பு சொல்றாருன்னு தெரியலியே....:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-55840040481251170292009-10-12T00:55:42.612+01:002009-10-12T00:55:42.612+01:00//
கலகலப்ரியா said...
//மாதித்தா...இந்த கேள்விகளு...//<br /> கலகலப்ரியா said...<br />//மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் //<br /><br />நான் இதுக்காக ஒரு இடுகை போட வேண்டி வரும்.. =))<br /><br />//<br /><br />ஆஹா...மாதித்தன் எப்படியும் வேண்டா வெறுப்பா தான் பதில் சொல்ல போறான்....அவனுக்கு பதிலா யார்னா விடை சொன்னா நல்லா தான் இருக்கும்...ட்ரை செய்ங்க ப்ரியா...மாதி உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பான்....அப்படியே வேதாளமும்....:0)))<br /><br />(ஆனா ஒரு ச்சின்ன ப்ராப்ளம்...வேதாளம் அடுத்த கதைக்கு உங்களை கடத்தி விடை சொல்ல வைக்கலாம்...ஜாக்கிரதை!)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-18767685235176182492009-10-12T00:52:24.678+01:002009-10-12T00:52:24.678+01:00//
கலகலப்ரியா said...
//குப்பை கோபுரம் ஏறும்...கோ...//<br /> கலகலப்ரியா said...<br />//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்...//<br /><br />இது இது இதுதான் அதுசரி டச்.. <br /><br />//<br /><br />அது இன்னா டச்சோ...நமக்கு பிரியலீங்க...<br /><br />//<br /><br />//ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஸ்பானிஷும் ஸான்ஸ்க்ரிட்டும் சொல்லி கொடுக்கணும்//<br /><br />அர்ர்ர்... முதல் இடுகைப் பின்னூட்டத்ல சொன்ன ஸ்பானிஷ்க்கும் இதுக்கும் எதாவது கனெக்சன் இருக்குதுங்களா.. <br />//<br /><br />இருக்கு....இல்ல....அதை விடுங்க...இது கல்பனா சிவராமன் பிரச்சினை...நமக்கு என்ன...:0))<br /><br /><br />//<br /><br />//எதுக்கு ஸாரி கல்பனா...என் கூட பழகினதுக்கா....இல்ல அந்த மகேஷை பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியே அதுக்கா...//<br /><br />சபாஷ்.. நல்லா கேக்குறாய்ங்கப்பா ...<br />//<br /><br />ஆமா...சிவராமன்களுக்கெல்லாம் கேள்வி கேக்கத் தான் தெரியும்...பதில் சொல்லி பழக்கம் இல்ல...தருமி பரம்பரை :)))<br /><br />//<br /><br />//கால தேவனின் கரங்கள் உடைத்த காதல் கோட்டைகள் கணக்கில் இல்லை//<br />அவ்வ்வ்வ்வ்... :(((.. <br /><br />//<br /><br />இந்த அவ்வ்வ்வ் எதுக்குன்னு புரியலியே...<br /><br />//<br />//கடும் கோபத்திலும் துக்கத்திலும் சிரிக்க முடியும்....சிதம்பரம் நடராஜர் போல.... //<br /><br />என்னையும் போல.. <br />//<br /><br />ரெளத்ரம் பழகும் தீவிரவாதின்னு மனசுல வந்துச்சி...வேணாம்னு விட்டுட்டேன்....<br /><br />//<br /><br />//"கதை அவ்ளோ தான் மாதி...//<br /><br />இன்னது.. விளையாடுறீங்களா.. நாட்டாமை என்ன முடிவு சொல்லுறாரோ.. அதுக்குள்ளார தலைய சீவிப்டுவேன்.. ஒழுங்கா தீர்ப்ப.. ச்சே கதைய மாத்தி சொல்லுங்க.. மாதி.. :((<br /><br />//<br /><br />என்னது....கதையை இன்னும் இழுக்கறதா....என்னடா இன்னும் செங்கல் வரலியேன்னு நானே சந்தோஷத்துல இருக்கேன்...இதுக்கு மேல இழுத்தா செங்கல் என்ன....கருங்கல்லே வரும்....ஏற்கனவே குடுகுடுப்பையார் ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நியூஸ் வந்துச்சி...<br /><br />அப்புறம் ஒரு சின்ன திருத்தம்...கதையை சொல்றது மாதித்தன் இல்ல...வேதாளம்....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-88741416298645307552009-10-12T00:23:13.060+01:002009-10-12T00:23:13.060+01:00கல்பனாவை உண்மையாக காதலிக்கும் சிவராமன் அவளது ஆழ்மன...கல்பனாவை உண்மையாக காதலிக்கும் சிவராமன் அவளது ஆழ்மனதை புரிந்து கொண்டான். ஒரு குழந்தை மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் மனம் மாறும் கல்பனாவும் அவனுக்கு தேவை இல்லைதான்.<br /><br />அவர்கள் பிரிவதே இருவருக்கும் நல்லது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-18384601860782725462009-10-12T00:21:07.928+01:002009-10-12T00:21:07.928+01:00//மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்...//மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் //<br /><br />நான் இதுக்காக ஒரு இடுகை போட வேண்டி வரும்.. =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-53903715259282845212009-10-12T00:18:09.324+01:002009-10-12T00:18:09.324+01:00//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப...//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்...//<br /><br />இது இது இதுதான் அதுசரி டச்.. <br /><br />//ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஸ்பானிஷும் ஸான்ஸ்க்ரிட்டும் சொல்லி கொடுக்கணும்//<br /><br />அர்ர்ர்... முதல் இடுகைப் பின்னூட்டத்ல சொன்ன ஸ்பானிஷ்க்கும் இதுக்கும் எதாவது கனெக்சன் இருக்குதுங்களா.. <br /><br />//எதுக்கு ஸாரி கல்பனா...என் கூட பழகினதுக்கா....இல்ல அந்த மகேஷை பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியே அதுக்கா...//<br /><br />சபாஷ்.. நல்லா கேக்குறாய்ங்கப்பா ...<br /><br />//கால தேவனின் கரங்கள் உடைத்த காதல் கோட்டைகள் கணக்கில் இல்லை//<br />அவ்வ்வ்வ்வ்... :(((.. <br /><br />//கடும் கோபத்திலும் துக்கத்திலும் சிரிக்க முடியும்....சிதம்பரம் நடராஜர் போல.... //<br /><br />என்னையும் போல.. <br /><br />//"கதை அவ்ளோ தான் மாதி...//<br /><br />இன்னது.. விளையாடுறீங்களா.. நாட்டாமை என்ன முடிவு சொல்லுறாரோ.. அதுக்குள்ளார தலைய சீவிப்டுவேன்.. ஒழுங்கா தீர்ப்ப.. ச்சே கதைய மாத்தி சொல்லுங்க.. மாதி.. :((கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91066690526441963822009-10-11T23:54:40.771+01:002009-10-11T23:54:40.771+01:00ஓபாமாவுக்கு நோபல் குடுக்கும் போது எனக்கு நானே பின்...ஓபாமாவுக்கு நோபல் குடுக்கும் போது எனக்கு நானே பின்னூட்டம் போட்டா என்ன தப்பு?? இதையெல்லாம் கயமைத் தனம்னு எவன் சொன்னது???அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com