tag:blogger.com,1999:blog-654418036685059200.post5510483718421945477..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: ஆசைஅது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-43437115216549202602010-10-14T22:11:51.582+01:002010-10-14T22:11:51.582+01:00கலக்கல். சேர்த்து வைக்கும்போது கைகள் சிராய்த்து கொ...கலக்கல். சேர்த்து வைக்கும்போது கைகள் சிராய்த்து கொள்ளாமல் இருந்தால் சரி. நல்ல கவிதை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-36786584728769368572010-10-12T21:57:39.895+01:002010-10-12T21:57:39.895+01:00உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் ...உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு<br /> ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் <br />ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்<br /> தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில் <br /><br />வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-39999391059773819632010-09-28T01:03:22.793+01:002010-09-28T01:03:22.793+01:00//
ராஜ நடராஜன் said...
என்னாதிது இடுகையும்,பின்னூ...//<br /> ராஜ நடராஜன் said...<br />என்னாதிது இடுகையும்,பின்னூட்டங்களும் விடுகதை சொல்லிகிட்டு!<br /><br />ஆமா!அடுத்தவங்க கடைல போய் பிராது செய்தா பதில் சொல்லாம போவேனா என்ன?<br /><br />27 September 2010 13:23<br />//<br /><br />நடராஜன் அண்ணா,<br /><br />விடுகதையெல்லாம் இல்லை. கண்ணாடி ஒரு இன்ட்ரஸ்டிக்ங்கான விஷயம். சும்மா எழுதணும்னு தோணிச்சு. எழுதியாச்சு. :))<br /><br />அநியாயம் :)) நான் எங்க பிராது செஞ்சேன்? நீங்க ஒண்ணு சொன்னீங்க, நான் அதுக்கு விளக்கம் அங்கயே கொடுத்தேன்.<br /><br />பட், எனக்கு தெரிஞ்சு நாம ரெண்டு பேருக்கும் ஒரே ஒப்பீனியன் தான். அந்த கவிதையும் அது தான் சொல்லுது. நீங்க எப்படி தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு எனக்கு இன்னும் தெரியலை.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-57975057209654308522010-09-27T13:23:45.228+01:002010-09-27T13:23:45.228+01:00என்னாதிது இடுகையும்,பின்னூட்டங்களும் விடுகதை சொல்ல...என்னாதிது இடுகையும்,பின்னூட்டங்களும் விடுகதை சொல்லிகிட்டு!<br /><br />ஆமா!அடுத்தவங்க கடைல போய் பிராது செய்தா பதில் சொல்லாம போவேனா என்ன?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-24837851138618181482010-09-26T22:02:48.322+01:002010-09-26T22:02:48.322+01:00//
பத்மா said...
எதனை முறை உடைந்தாலும், நம் கண்க...//<br /><br /> பத்மா said...<br />எதனை முறை உடைந்தாலும், நம் கண்காணாமல் போனாலும், கண்ணாடி கண்ணாடியாகவே இருக்கும்<br /><br />26 September 2010 03:51<br />//<br /><br />நன்றி பத்மா.<br /><br />நீங்க சொல்றதும் சரி தான். ஆனால், கண்ணாடியின் பிரச்சினை என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-68617846195876761342010-09-26T22:01:56.586+01:002010-09-26T22:01:56.586+01:00//
கலகலப்ரியா said...
ம்ம்... இருந்தாலும் உடைச்ச...//<br /> கலகலப்ரியா said...<br /><br />ம்ம்... இருந்தாலும் உடைச்சிட மாட்டோம்?!<br /><br />பை த வே... நேத்து யார்ட்டயோ சொல்லிட்டிருந்தேன் இந்தச் சிந்தனை பத்தி... ஆனா இங்க சொல்ல மறந்துட்டேன்... er... what did i say... ah.. of course.. a brilliant thinking..! :o)<br /><br />//<br /><br />ஓ! நன்றி ப்ரியா. கண்ணாடியை பார்த்து அதிர்ச்சியில இப்படில்லாம் சிந்தனை வருது :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-39754593144885552552010-09-26T03:51:23.532+01:002010-09-26T03:51:23.532+01:00எதனை முறை உடைந்தாலும், நம் கண்காணாமல் போனாலும், கண...எதனை முறை உடைந்தாலும், நம் கண்காணாமல் போனாலும், கண்ணாடி கண்ணாடியாகவே இருக்கும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-15504199555988026772010-09-24T12:23:47.322+01:002010-09-24T12:23:47.322+01:00||அது சரி(18185106603874041862) said...
//
...||அது சரி(18185106603874041862) said...<br /><br /> //<br /><br /> கலகலப்ரியா said...<br /> போச்சிடா... கண்ணாடியும் போச்சா...<br /><br /> //<br /><br /> ஆமா. உடையாத கண்ணாடி எங்கேயாவது இருக்கா? :))||<br /><br />ம்ம்... இருந்தாலும் உடைச்சிட மாட்டோம்?!<br /><br />பை த வே... நேத்து யார்ட்டயோ சொல்லிட்டிருந்தேன் இந்தச் சிந்தனை பத்தி... ஆனா இங்க சொல்ல மறந்துட்டேன்... er... what did i say... ah.. of course.. a brilliant thinking..! :o)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-48487940347121368882010-09-24T02:53:28.006+01:002010-09-24T02:53:28.006+01:00நல்லா இருக்கு.நல்லா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-71156609209566639032010-09-24T00:16:39.748+01:002010-09-24T00:16:39.748+01:00//
குடுகுடுப்பை said...
ஸ்மினாப் கண்ணாடிங்களா?
...//<br /><br /> குடுகுடுப்பை said...<br />ஸ்மினாப் கண்ணாடிங்களா?<br /><br />//<br /><br />ஸ்ம்ரினாஃப் கண்ணாடில என்னைக்கு உருவம் தெரிஞ்சிருக்கு? வோட்கா அடிச்சா ஐயப்பன் பக்கத்துல உக்காந்திருப்பார், அது வேற விஷயம்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-26740596522557902202010-09-24T00:15:31.433+01:002010-09-24T00:15:31.433+01:00//
Nanum enn Kadavulum... said...
பிறிதொரு நாளில...//<br /><br /> Nanum enn Kadavulum... said...<br />பிறிதொரு நாளில் எல்லாமும் காணாமல் போகும் !<br /><br />//<br /><br />நானும் என் கடவுளும்...<br /><br />ஆமாம். அதை நோக்கியே கண்ணாடி உடைத்தல் ;))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91622944734571475922010-09-23T22:50:06.939+01:002010-09-23T22:50:06.939+01:00ஸ்மினாப் கண்ணாடிங்களா?ஸ்மினாப் கண்ணாடிங்களா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-21704812284237693332010-09-23T21:54:19.673+01:002010-09-23T21:54:19.673+01:00பிறிதொரு நாளில் எல்லாமும் காணாமல் போகும் !பிறிதொரு நாளில் எல்லாமும் காணாமல் போகும் !Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-69211649053960996522010-09-23T21:29:41.817+01:002010-09-23T21:29:41.817+01:00//
வானம்பாடிகள் said...
//பாலா,
நீங்கள் இல்லை, உ...//<br /> வானம்பாடிகள் said...<br />//பாலா,<br /><br />நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அந்த பகுதி இல்லாது நீங்கள் இல்லை.//<br /><br />அதுதான் சிதறிய நாமும்:)ஒன்னு போனா பின்னம்தான்<br /><br />//<br /><br />ஆமா. அதாவது, நீங்கள் இல்லை.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-47116265801077874612010-09-23T21:23:33.991+01:002010-09-23T21:23:33.991+01:00//பாலா,
நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே...//பாலா,<br /><br />நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அந்த பகுதி இல்லாது நீங்கள் இல்லை.//<br /><br />அதுதான் சிதறிய நாமும்:)ஒன்னு போனா பின்னம்தான்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-28468506316929880932010-09-23T21:21:51.645+01:002010-09-23T21:21:51.645+01:00//
கலகலப்ரியா said...
போச்சிடா... கண்ணாடியும் போ...//<br /><br /> கலகலப்ரியா said...<br />போச்சிடா... கண்ணாடியும் போச்சா...<br /><br />//<br /><br />ஆமா. உடையாத கண்ணாடி எங்கேயாவது இருக்கா? :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-44326665361151340172010-09-23T21:21:19.644+01:002010-09-23T21:21:19.644+01:00//
வானம்பாடிகள் said...
ம்ம். சிதறிய சில்லுகள் ஒவ...//<br /> வானம்பாடிகள் said...<br />ம்ம். சிதறிய சில்லுகள் ஒவ்வொன்றிலும் சிதறிய நாமும்:)<br /><br />23 September 2010 20:55<br />//<br /><br />பாலா,<br /><br />நீங்கள் இல்லை, உங்களின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அந்த பகுதி இல்லாது நீங்கள் இல்லை.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-28936373130127384552010-09-23T20:56:57.880+01:002010-09-23T20:56:57.880+01:00போச்சிடா... கண்ணாடியும் போச்சா...போச்சிடா... கண்ணாடியும் போச்சா...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-55130527743538746142010-09-23T20:55:28.356+01:002010-09-23T20:55:28.356+01:00ம்ம். சிதறிய சில்லுகள் ஒவ்வொன்றிலும் சிதறிய நாமும்...ம்ம். சிதறிய சில்லுகள் ஒவ்வொன்றிலும் சிதறிய நாமும்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com