tag:blogger.com,1999:blog-654418036685059200.post5363214763678960464..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: நாரச புனைவுகளும் மாவோயிஸ்ட் பொர்ச்சியும்....அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-54253543763009421752010-06-02T03:50:42.158+01:002010-06-02T03:50:42.158+01:00நன்றி அது சரி. அதனால் தான் எனது பின்னூட்டங்களை நீக...நன்றி அது சரி. அதனால் தான் எனது பின்னூட்டங்களை நீக்கி விட்டேன். <br /><br />எனினும் வினவின் எதிர்வினையில் கூறப்பட்ட பல விஷயங்கள் அபத்தமானவை. அதற்கு எனது கண்டனங்கள். <br />எந்த பதிவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று நான் (நாம்?) அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-19155707391094595362010-06-01T23:52:04.988+01:002010-06-01T23:52:04.988+01:00பின்னுட்டம் இட்டு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...பின்னுட்டம் இட்டு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. கஞ்சிக்கு வழி செய்ய வேண்டியிருப்பதால், விரிவான பதில்கள் நாளை சொல்கிறேன்.<br /><br />ஜோ, உங்களுக்கு மட்டும் ஒரு அவரச பதில். சிவராமனும் ஜ்யோவ்ராம் சுந்தரும் நர்சிம்மை ஆதரிப்பதாக வினவில் சொல்லவில்லை. அவ்வாறு பொருள் வரும்படி எழுதியிருந்தால் அது என் எழுத்தின் பிழை. ஆனால், நர்சிம் அவர்களை குருவாக மதிப்பதற்கு காரணமே (நான் உட்பட) பலருக்கு தெரியாத அவர்களின் ஜாதியே காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-77362722363735179002010-06-01T21:00:53.381+01:002010-06-01T21:00:53.381+01:00//// சேற்றில் புரளும் எருமைக்கும் எனக்கும் எந்த வி...//// சேற்றில் புரளும் எருமைக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லை////<br />சென்ற பதிவில்தான் தாங்கள் எருமையாகிவிட்டதை கவிதையில் உலகுக்கு அறிவித்த நினைவு. (just kidding :) <br />உங்களின் இந்த பதிவை படித்துவிட்டு, தலையும் புரியாமல் வாழும் புரியாமல் அரைநாளை வீணடித்தோ அல்லது மிக உபயோகமான விதத்திலோ...பிரச்சினைகளின் மூலங்களை படித்து கிழித்துவிட்டு......மீண்டும் வந்து இந்த பின்னூட்டம். <br />பதிவுலகு என்பது ...... Just a digital form of the usual human mind. It could be a good warning for me ........for not to be fooled by the fancy writings.<br />மேலும் தங்கள் நடுநிலை பாராட்டுதலுக்குரியது. Good Job.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-47700801738022105672010-06-01T15:17:14.123+01:002010-06-01T15:17:14.123+01:00நரசிம் எழுத்து மிகவும் துரதிஷ்டமானது.....அவர் தவிர...நரசிம் எழுத்து மிகவும் துரதிஷ்டமானது.....அவர் தவிர்த்திருக்கலாம்... :(((((((((((((((((((((((<br />கனத்த மனதோடு என் கண்டனம் :(:(:(<br />தப்பு இரண்டு பக்கமும் இருக்கும் போல :(:(:(...முடிந்தால் இரண்டு தரப்பும் பேசி சரி செய்து கொள்ளலாம்.....<br />கூடிய விரைவில் அனைத்தும் சுபமாக முடிந்தால் நல்லது...இல்லையேல் நஷ்டம் வாசகர்களாகிய நமக்கு தான்...<br />இதில் கூட தோண்டி துருவி ஜாதியை கண்டுபிடித்து அரசியல் செய்யும் வினவு குழுமத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...:(:(:(:(<br />அவர்கள் சில பதிவர்களின் பெயர்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கும், அவர்களை இழிவுபடுத்தியதற்கும் என் கண்டனங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-1514650472710963882010-06-01T14:02:36.219+01:002010-06-01T14:02:36.219+01:00அவரைத் தொடர்ந்து சீண்டியதால் தான் அப்படி எழுதினார்...அவரைத் தொடர்ந்து சீண்டியதால் தான் அப்படி எழுதினார் என்று சொன்னாலும், நரசிம் அந்தளவுக்கு ஆபாசமாக எழுதியிருக்க வேண்டாம். தேவையில்லாமல் அவர் மீதிருந்த நல்ல மரியாதையைக் கெடுத்துக் கொண்டார்.<br /><br />சண்டைகள் முடிந்து விரைவில் சமாதானம் உண்டாகும் என்று நம்புவோம்!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-80031083687224563082010-06-01T11:48:13.792+01:002010-06-01T11:48:13.792+01:00இருவர் நேராக கோபப்பட்டுக்கொள்வதற்கும் பதிவர்களுக்க...இருவர் நேராக கோபப்பட்டுக்கொள்வதற்கும் பதிவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மூளை வாய்க்கும்,கரத்துக்கும் நேராக கட்டளையிடுவதும் மூளை சொல்வதை பில்டர் செய்து சரி,தவறுகளை உணற தட்டச்சு செய்து பொதுவில் வைக்கும் வரையிலான கால அவகாசம்.<br /><br />தலைப்பு சரியாகவே இருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-39503236508234033202010-06-01T10:58:21.921+01:002010-06-01T10:58:21.921+01:00நர்சிம் அந்த கேவலமான இடுகையை எழுதியிருக்கக் க...நர்சிம் அந்த கேவலமான இடுகையை எழுதியிருக்கக் கூடாது.அதே போன்று அவரை அப்படி ஒரு கேவலத்தைச் செய்ய தூண்டிய சந்தனமுல்லைக்கு ஆதரவாக வரும் பதிவுகள் சாதி ரீதியாக பிரச்சனையின் போக்கை இழுத்துச் செல்வதும் கண்டனத்திற்குரியது.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-54127914576779603012010-06-01T10:56:02.939+01:002010-06-01T10:56:02.939+01:00@@@அவர்கள் நல்லவர்கள் தான் எனினும், நரசிம் எழுதிய ...@@@அவர்கள் நல்லவர்கள் தான் எனினும், நரசிம் எழுதிய புனைவுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாதது அவர் பார்ப்பனர்கள் என்பதால் தான் என்று எழுதியிருந்தது.ஏன் எல்லாவற்றிற்கும் சாதிய வர்ணமடிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.<br /><br />இத்தனைக்கும் சிவராமன் அந்தப் புனைவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.@@@<br /> <br />மீண்டும் சொல்கிறேன் அப்படி எழுதப்படவில்லை. தயவு செய்து பதிவை மற்றொருமுறை பார்க்கவும்அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22024592585736888152010-06-01T10:02:46.614+01:002010-06-01T10:02:46.614+01:00This comment has been removed by the author.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91200165749505314932010-06-01T08:49:24.888+01:002010-06-01T08:49:24.888+01:00@@நானறிந்த வரையில் சிவராமன், சுந்தர் ஆகியோர் சாதி ...@@நானறிந்த வரையில் சிவராமன், சுந்தர் ஆகியோர் சாதி வெறியற்றவர்கள். (ஒரு முறை சந்தித்திருக்கிறேன், இனிமையாக, கனிவாக நடந்து கொள்ளும் மனிதர்கள் அவர்கள்)<br /><br />அவர்கள் இந்த சாதிக்காரர்கள், அதனால் இவருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று வினவு எழுதுவது அவசியமில்லாதது.@@<br /><br />ஜோ வினவு அப்படி எழுதவில்லை, சிவராமன் மற்றும் ஜ்யோவ்ரோம் ஆகிரோயை சாதி பார்ப்பவரில்லை என்னதான் எழுதியிருகிகறார்அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-33633445304647351002010-06-01T08:27:34.842+01:002010-06-01T08:27:34.842+01:00This comment has been removed by the author.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-57778049867579152722010-06-01T06:49:16.736+01:002010-06-01T06:49:16.736+01:00//வினையை விடு. விளைவைக் கிழி என்பது என்ன நியாயம்?/...//வினையை விடு. விளைவைக் கிழி என்பது என்ன நியாயம்?//<br /><br />அடச்சீ... இவங்க கிட்ட என்ன சார் நியாயம் பேசிக்கிட்டு... புள்ள எவ்ளோ அர்ர்ர்ர்ர்ர்ர்றிவாப் பேசிக்கிட்டிருக்குது... உங்களுக்கு இந்த அர்ர்ர்ர்ரி..றிவுக்கு பதில் சொல்ல முடியும்ன்னு நினைக்கிறீங்க... நாம எல்லாம் மொக்கைங்க சார்... அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கட்டுப்படியாவது.. அதுக்கெல்லாம் வேற தகுதிச் சான்றிதழ்.. அவங்க கிட்டயே வாங்கணும்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-55443737880998678632010-06-01T06:40:37.358+01:002010-06-01T06:40:37.358+01:001. பகடியல்ல பிரச்சினை. அதை வெளியிட நர்சிம்மிடம் வி...1. பகடியல்ல பிரச்சினை. அதை வெளியிட நர்சிம்மிடம் விஜி பேசியதாக சொல்லியிருந்தார்.<br />2.பின்னூட்டங்கள்தான் பிரச்சினை.எழுத்து விமரிசனம் மட்டுமேயிருந்திருந்தால் இந்த பின் விளைவு இருந்திருக்காது.<br />3. நர்சிம் தண்ணி வாங்கிக் கொடுத்து, காசு செலவு பண்ணி பின்னூட்டமும் பிரபலமும் ஆவதாக, ரூம் போட்டு அழுது எதிர் இடுகை போடவேண்டாம என்று நக்கலாக தனிமனித தாக்குதலை தொடுத்தவர் அவர்.<br />4. நர்சிம் பணம் கொடுத்து பாராட்டு பெற்றதாகச் சொன்னால் குற்றம் சுமற்றப்படுபவர் அவர் மட்டுமல்ல, படித்த நாமும்.<br />5. நான் தவறாமல் ஓட்டு போடுவேன் நர்சிம்முக்கு. பல நேரம் பின்னூட்டத்தில் பாராட்டியிருக்கிறேன். பாவி மனுசன் ஒத்தரூபா காசு தரலையே. கணக்கு பார்த்து செட்டில் பண்ண சொல்லுவாங்களா சந்தனமுல்லை.<br />6. அந்த இழவு குறைந்தபட்சம் எதிர்வினை என்ற நேர்மை இருந்தாலாவாது சட்டப்படி தண்டனைக்கு உட்பட்டதானாலும் இமோஷனல் அவுட்பர்ஸ்ட் என்றாவது ஒதுங்கிப் போகலாம். புனைவு என்ற முக்காடு போர்த்துவேன் என்றால் அந்தக் கேவலங்கெட்ட இடுகை எழுதும் அளவுக்கு நர்சிமின் வக்கிரம் வெளிப்பட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. யாரைக்குறித்து என்பதில் சந்தேகமில்லாத போது புனைவு என்பது கேவலமான வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.<br />-----------------------------------<br />வினவு மற்றும் சந்தனமுல்லைக்கு ஆதரவான பதிவுகளுக்கு<br /><br />1.அவரின் மன உளைச்சல் தானாகத் தேடிக்கொண்டது. ஒரு திட்டமிடலுடன், நரித்தனத்துடன், நர்சிம்மைச் சீண்டவேண்டும் என்ற நோக்குடன், வெள்ளியிரவே பலரின் வேண்டுகோளைப் புறக்கணித்து கும்மியபோது இதற்குத் தயாராகவே இருந்திருக்கவேண்டும்.<br />2.சின்ன அம்மணி போன்ற பதிவர்களை பலிகடா ஆக்கியது சதி.<br />3.சகட்டுமேனிக்கு நர்சிம்மின் வாசகர்களைக் கொச்சைப்படுத்தியது ப்ரொவோகேஷன்.<br />4.இது எனக்குப் புரிகிறபோது இவருக்கு ஆதரவாக குரல்கொடுக்காமல் இருப்பது தவறா?<br />5.வினவு சம்பந்தமில்லாமல் சந்தனமுல்லைக்கு நிகழ்ந்த அநீதி என்று இதர பதிவர்களை வம்புக்கிழுப்பது அவர்கள் கூறும் காரணப்படியே எந்த விதத்திலும் சரியில்லை.<br />வினையை விடு. விளைவைக் கிழி என்பது என்ன நியாயம்?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-56138240993898507052010-06-01T05:23:55.541+01:002010-06-01T05:23:55.541+01:00வினவும் காமராஜூம் தேவையில்லாமல் சாதி பற்றி பேசுவதா...வினவும் காமராஜூம் தேவையில்லாமல் சாதி பற்றி பேசுவதாக் எழுதும் பழமைபேசி @@@பூக்காரியில் ---<br />அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார்<br />இது உங்கள் கண்களுக்கு படவேயில்லையா??? என்ன கொடுமை இது???<br /><br />வருத்தத்துக்கு காரணம் அவர் என்பதை திட்டி எழுதவேண்டாம், வினவையும் காமராஜையும் விமரசனமாக பேர்சொல்லி குறிப்பிட்டது போல எழுதியிருக்கலாமே???அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-76247377584161960662010-06-01T05:08:01.694+01:002010-06-01T05:08:01.694+01:00//அர டிக்கெட்டு ! said...
பழமை பேசி எழுதியிருக்கு...//அர டிக்கெட்டு ! said... <br />பழமை பேசி எழுதியிருக்கும் பதிவில் நர்சிமை விமர்சித்திருக்கும் காமராஜையும் வினவையும் விமர்சித்திருக்கிறாறே தவிர மருத்துக்கு கூட நர்சிமை விமர்சிக்கவில்லை.. என்னா தோழமை!<br />//<br /><br />முடியலை.... ஏங்க, வருத்தத்தின் மூல காரணமே அவர்தானே? கடுவா, முடுவான்னு சொல்லிச் சொன்னாத்தான் விமர்சன்ம்னு ஏத்துகுவீங்களா?<br /><br />அப்புறம் இனியொன்னு, நாம எல்லாருமே தோழர்கள்தான்! ஏன், பிரிச்சிப் பாக்குறீங்க??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-49202085117076107992010-06-01T04:29:45.845+01:002010-06-01T04:29:45.845+01:00பழமை பேசி எழுதியிருக்கும் பதிவில் நர்சிமை விமர்சித...பழமை பேசி எழுதியிருக்கும் பதிவில் நர்சிமை விமர்சித்திருக்கும் காமராஜையும் வினவையும் விமர்சித்திருக்கிறாறே தவிர மருத்துக்கு கூட நர்சிமை விமர்சிக்கவில்லை.. என்னா தோழமை!அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-68511534592026115572010-06-01T04:18:24.553+01:002010-06-01T04:18:24.553+01:00நர்சிம்மிற்கு எனது கண்டனங்கள்.பதிவோடு முழுமையாக ஒத...நர்சிம்மிற்கு எனது கண்டனங்கள்.பதிவோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-90552420919432709452010-06-01T04:15:52.032+01:002010-06-01T04:15:52.032+01:00இங்கே சாதியையே வினவுதான் கண்டுபிடித்ததாக அளக்கும் ...இங்கே சாதியையே வினவுதான் கண்டுபிடித்ததாக அளக்கும் அது சரி அவர்களே!!!<br /><br />நர்சிம் எழுதிய ‘பூக்காரி’யில் //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.// என்று வருகிறது.<br />இது உங்களுக்கு சாதிய திமிராக தெரியவில்லையா???அர டிக்கொட்டு!http://araiticket.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-55452993201330421192010-06-01T03:58:27.871+01:002010-06-01T03:58:27.871+01:00@@ஏங்க, நான் தினமுமா சொல்றேன் இதை? அவங்களைப்பத்தில...@@ஏங்க, நான் தினமுமா சொல்றேன் இதை? அவங்களைப்பத்தில் சொல்லும் போது, என்னோட பாதிப்பு நினைவுக்கு வராதுங்களா? வெறுப்பா?? சொல்லுங்க, நான் வெறுப்பா உங்களை என்ன சொல்லி இருக்கேன்?? தயவு செய்து சொல்லுங்க!!@@<br /><br /><br />அய்யா பழமைபேசி, பழைய பஞ்சாங்கம் என்ற ஒரு வார்த்தை உங்களுக்கு மாதக்கணக்கில் மன உளைச்சலை கொடுக்கும் போது. ''வாய்ப்பு'' கிடைக்கும் போதெல்லாம் அதை நீங்கள் நினைவுகூறும் ''பாதிக்க்கப்பட்ட'' நீங்கள்<br /><br />ஒரு சக பதிவுலக பெண்ணை, தேவடியா என்று தறக்குறைவாக ஒரு ஆள் எழுதுகிறான் என்றால் அந்த பெண்ணுக்கு அது வாழ்க்கை முழுவதும் மாறாத ரணமாகிப்போகாதா??? ... ஒரு ''பாதிக்கப்பட்ட'' உங்களுக்கு அது புரியவேண்டாமா???<br /><br />அதற்கு எதிர்வினை புரியவேண்டிய நேரத்தில் ஒரு மொக்கை பதிவு போடும் அநியாயம் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த அநீதியை வினவு தட்டிக்கேட்டால் அதற்கு ''ஏற்கனவே பாதிக்கபட்டவர்'' என்ற முறையில் உங்கள் ஆதரவு எங்கே???<br /><br />ரவுத்திரம் பழகும் பயங்கரவாதி என தன்னை அழைத்துக்கொள்ளும் பெண்ணை வீராங்கனை என்று சொல்வது ''மன உளைச்சலை'' கொடுக்கும் விசயமாக பாவித்து அங்கே ஆதரவு கரம் நீட்டும் நீங்கள் சந்தனமுல்லையின் மன உளைச்சலுக்காக எழுதிய வினவுக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை??? மாறாக '' தங்கள் மனநிலையை ஒட்டி கருத்துச் சொல்லாதவர்களைச் சாடும்'' என வினவை விமரிசிக்கிறீர்கள் .. அதே நேரத்தில் வக்கிரபுத்தி கொண்ட நர்சிமை @@@@ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, அவ்வட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார் என நினைக்கிறேன்.@@ என வருடிக்கொடுக்கிறீர்கள்<br /><br />அதாவது பழைய பஞ்சாங்கம் என்று சொன்னவன் மன உளைச்சல் கொடுப்பவன், தேவடியா முன்டை என்று சொன்னவன் வட்டத்துக்குள் சிந்திப்பவாக இருப்பவன்...<br /><br />உங்கள் மனம் இயங்கும் இந்த போக்கை நினைக்கயில் குமட்டிக்கொண்டு வருகிறது ஐயா.அர டிக்கெட்டு!http://araiticket.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-73648642634234137142010-06-01T03:30:44.119+01:002010-06-01T03:30:44.119+01:00//ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை...//ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாசக்கணக்காக நியாபகத்தில் வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம்பும் உங்களிடம இருப்பது பணிவா ? வெறுப்பா?? <br />//<br /><br />ஏங்க, நான் தினமுமா சொல்றேன் இதை? அவங்களைப்பத்தில் சொல்லும் போது, என்னோட பாதிப்பு நினைவுக்கு வராதுங்களா? வெறுப்பா?? சொல்லுங்க, நான் வெறுப்பா உங்களை என்ன சொல்லி இருக்கேன்?? தயவு செய்து சொல்லுங்க!!<br /><br /><br />//வினவை திட்டுவது போல தினமும் உங்களை ஒருவன் திட்டினால் உங்கள் எதிர்வினை நர்சிமை விட கொடுமையாயிருக்கும் போலிருக்கிறதே .. பதிவுலகம் ஜாக்கிரதை<br />//<br /><br />அனாவசிய ஒருத்தர் அடுத்தவரை எதுக்குங்க திட்டணும்??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-23012438056791210422010-06-01T03:16:08.591+01:002010-06-01T03:16:08.591+01:00//என்ன தான் காரணம் சொன்னாலும் புனைவு என்ற பெயரில் ...//என்ன தான் காரணம் சொன்னாலும் புனைவு என்ற பெயரில் நீங்கள் செய்திருப்பது நியாயப்படுத்தவே முடியவில்லை.//<br /><br />//மாவோ பேரை சொன்னால் சோறு போட எங்களுக்கு ஆள் இல்லை. நாங்களே வேலை பார்த்து தான் எரிக்க வேண்டும்//<br /><br />//இந்துப் பதிவர் கலகலப்ரியா என்ற வீராங்கனை என்ற அடைமொழி வேறு. நர்சிம்மின் புனைவு கேவலம் என்றால், தங்களின் கருத்துக்கு மாற்றான கருத்து கொண்டவர் என்று குறிவைத்து தாக்குவதற்கு என்ன பெயர்?? வர்க்க விரோதி?? அழித்தொழிப்பு?? இருக்கலாம்...அது தானே பொர்ச்சி!//<br /><br />அதே வழிமொழிகிறேன்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-4001397538625561202010-06-01T02:59:46.702+01:002010-06-01T02:59:46.702+01:00பழமை பேசி, அப்பிடயே அடுத்த 2 பாராவுக்கும் பதில் சொ...பழமை பேசி, அப்பிடயே அடுத்த 2 பாராவுக்கும் பதில் சொல்லுகண்ணோவ்<br />அப்புறமா உங்களுக்கு நான் பதில் சொல்றேனுங்<br /><br />@@@ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாசக்கணக்காக நியாபகத்தில் வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம்பும் உங்களிடம இருப்பது பணிவா ? வெறுப்பா?? <br /><br />வினவை திட்டுவது போல தினமும் உங்களை ஒருவன் திட்டினால் உங்கள் எதிர்வினை நர்சிமை விட கொடுமையாயிருக்கும் போலிருக்கிறதே .. பதிவுலகம் ஜாக்கிரதை@@@அர டிக்கெட்டுhttp://araiticket.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-82408974781179436152010-06-01T02:56:18.514+01:002010-06-01T02:56:18.514+01:00//அர டிக்கெட்டு! said...
பழைய பஞ்ஞாங்கம் என்று பத...//அர டிக்கெட்டு! said... <br />பழைய பஞ்ஞாங்கம் என்று பதிவில் வினவும்'பழமைவாயன்' என்று பின்னூட்டத்திலும் நான் சொன்னதும் ... தேவடியா என்று நர்சிம் சொன்னதும் குழுந்தையை கொல்ல கார்க்கி மிரட்டல் விடுத்ததும் ஒன்று... <br />சந்தனமுல்லையும் பாதிக்கப்பட்டவர், பழமைபேசியும் பாதிக்கப்பட்டவர் அடடே என்னா நடுவு நிலைமை... <br />//<br /><br />தோழருக்கு வணக்கம். நான் எவ்வகையிலும், நர்சிம் செய்ததை நியாயப்படுத்தவில்லை.<br /><br />மேலும், உங்கள் மனநிலைக்கொப்ப இடுகை இடாதவர்களைச் சாடுவதைத்தான் குறை கூறுகிறேன்.<br /><br />மேலும் நீங்கள், அச்சொற்களை மீண்டு பாவித்து மனதை ஆற்றிக் கொண்டிருக்கிறீர்களே? என்னால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டானால் சரி. நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-15569745981477961382010-06-01T02:19:23.919+01:002010-06-01T02:19:23.919+01:00பழைய பஞ்ஞாங்கம் என்று பதிவில் வினவும்'பழமைவாயன...பழைய பஞ்ஞாங்கம் என்று பதிவில் வினவும்'பழமைவாயன்' என்று பின்னூட்டத்திலும் நான் சொன்னதும் ... தேவடியா என்று நர்சிம் சொன்னதும் குழுந்தையை கொல்ல கார்க்கி மிரட்டல் விடுத்ததும் ஒன்று... <br />சந்தனமுல்லையும் பாதிக்கப்பட்டவர், பழமைபேசியும் பாதிக்கப்பட்டவர் அடடே என்னா நடுவு நிலைமை... <br /><br />ஆனால் ஒன்று பழைய பஞ்சாங்கம் என்று வினவு ஒரு முறை சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாசக்கணக்காக நியாபகத்தில் வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புலம்பும் உங்களிடம இருப்பது பணிவா ? வெறுப்பா?? <br /><br />வினவை திட்டுவது போல தினமும் உங்களை ஒருவன் திட்டினால் உங்கள் எதிர்வினை நர்சிமை விட கொடுமையாயிருக்கும் போலிருக்கிறதே .. பதிவுலகம் ஜாக்கிரதைஅர டிக்கெட்டு!http://araiticket.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-30129313665365215402010-06-01T01:16:27.700+01:002010-06-01T01:16:27.700+01:00//
கலகலப்ரியா said...
நடுநிலையிலிருந்து எழுதி இரு...//<br /> கலகலப்ரியா said...<br />நடுநிலையிலிருந்து எழுதி இருக்கிறீர்கள் அதுசரி... இந்தப் பக்குவம் ஏன் மற்றவர்களுக்கு வருவதில்லை... ப்ச்ச்...<br /><br /><br />பழமைபேசி அவர்களின் ஆதரவிற்கு என் நன்றியும்...<br /><br />//<br /><br />நன்றி ப்ரியா...<br /><br />பழமைபேசிக்கு நானும் நன்றி சொல்கிறேன். ஏனெனில் எத்தனை முரண்பட்டாலும் அவர் தரம் தாழ்ந்து தாக்குதல் செய்பவர் அல்ல. அவரளவு பக்குவம் வர நான் இன்னமும் முயல வேண்டியிருக்கிறது.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com