tag:blogger.com,1999:blog-654418036685059200.post5297650495702536679..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: நான் கடவுளாதல்!அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-67240358539287011412009-05-25T19:19:02.292+01:002009-05-25T19:19:02.292+01:00u ididot! , if you are an athesit keep it to yours...u ididot! , if you are an athesit keep it to yourself.<br /><br />dont spoil our dculture and beleifs !<br /><br /><br />fu***** bas****Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-21390187447825567492009-05-18T11:47:00.000+01:002009-05-18T11:47:00.000+01:00தல கதையெல்லாம் நல்லாவே இருக்கு தொடர்ந்து எழுதுக
...தல கதையெல்லாம் நல்லாவே இருக்கு தொடர்ந்து எழுதுக <br /><br />வேதாளத்தை கூப்ட்டு ஒரு கதைகேளுங்க எழுதுங்கVadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-29736450482376638832009-04-26T18:42:00.000+01:002009-04-26T18:42:00.000+01:00கலக்கல்..
நல்லா இருக்கு கவிதை..
(இன்னும் நிறைய க...கலக்கல்.. <br />நல்லா இருக்கு கவிதை..<br /><br />(இன்னும் நிறைய கவிதை எழுதவும், பதிவிடவும்..)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91056092248597693482009-04-21T23:01:00.000+01:002009-04-21T23:01:00.000+01:00அது சரி said...
//
குடுகுடுப்பை said...
...அது சரி said...<br /><br /> //<br /> குடுகுடுப்பை said...<br /><br /> இறுக்கிறார் அப்புரம் தனியா போறார், நான் கடவுள் அப்படிங்கிறார் அப்ப இது கொலை பண்ணிட்டு புலம்புற கவிதைதானே?<br /> 20 April 2009 16:28<br /> //<br /><br /> :0))<br /><br /> நல்ல வேளை தல, போலீசுல ஒரு கம்ப்ளைண்ட் பண்ணாது விட்டீங்க :0)<br /><br /> ஆனா அப்படி பார்த்தாலும் உங்க சைட் வீக்கு..<br /><br /> //<br /> சுவாசம் முகம் படர<br /><br /> கழுத்தில் கை இறுக்கி<br /><br /> மேல் படர்ந்திருந்த காதலியை<br /> //<br /><br /> அதாவது என்னோட கேர்ள் ஃப்ரண்ட் தான் கழுத்தை இறுக்கினது...அப்ப அவங்க பண்ணது தான அட்டெம்ப்டட் மர்டர்?? நான் அப்பாவி இல்லியா? :))<br /><br />//<br />கடவுள் மேல கம்பிளெயிண்ட் குடுக்க முடியுமா சாமி? இது கூட தெரியாம சின்னப்புள்ளத்தனமா?<br /><br />//<br />நீங்க சொல்ற மாதிரி நீங்க அப்பாவி மாதிரிதான் தெரியுது,உங்க பேர சொல்லி நிறைய உயிர்க்கொலைகள் நடக்குது.அதுக்கு நீங்க காரணம் இல்லை உங்களை கண்டுபிடிச்சவந்தான் காரணம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-48094033783781645082009-04-20T23:00:00.000+01:002009-04-20T23:00:00.000+01:00//
குடுகுடுப்பை said...
இறுக்கிறார் அப்புரம் தனிய...//<br />குடுகுடுப்பை said...<br /><br />இறுக்கிறார் அப்புரம் தனியா போறார், நான் கடவுள் அப்படிங்கிறார் அப்ப இது கொலை பண்ணிட்டு புலம்புற கவிதைதானே?<br />20 April 2009 16:28<br />//<br /><br />:0))<br /><br />நல்ல வேளை தல, போலீசுல ஒரு கம்ப்ளைண்ட் பண்ணாது விட்டீங்க :0)<br /><br />ஆனா அப்படி பார்த்தாலும் உங்க சைட் வீக்கு..<br /><br />//<br />சுவாசம் முகம் படர<br /><br />கழுத்தில் கை இறுக்கி<br /><br />மேல் படர்ந்திருந்த காதலியை <br />//<br /><br />அதாவது என்னோட கேர்ள் ஃப்ரண்ட் தான் கழுத்தை இறுக்கினது...அப்ப அவங்க பண்ணது தான அட்டெம்ப்டட் மர்டர்?? நான் அப்பாவி இல்லியா? :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-76128406567416821232009-04-20T22:56:00.000+01:002009-04-20T22:56:00.000+01:00//
புதியவன் said...
வித்தியாசமா நல்லா இருக்கு கவித...//<br />புதியவன் said...<br />வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை...<br />20 April 2009 08:34<br />//<br /><br />வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி புதியவன்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-10200583226031234332009-04-20T16:28:00.000+01:002009-04-20T16:28:00.000+01:00மிஸஸ்.தேவ் said...
// குடுகுடுப்பை said...
...மிஸஸ்.தேவ் said...<br /><br /> // குடுகுடுப்பை said...<br /> ஏன்யா உன் காதலியை கொலை பண்ணீங்க. வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரமா?//<br /><br /><br /><br /> குடுகுடுப்பை அண்ணா பின்னூட்டத்துல காமெடி பண்ண உங்களை மிஞ்ச முடியுமா? இறுக்கினா அதை கொலைங்கர அளவுக்கு இவ்ளோ ஆழமா தெளிவா புரிஞ்சு யாராச்சும் கவிதை வாசிப்பாங்களா ?!//<br /><br />இறுக்கிறார் அப்புரம் தனியா போறார், நான் கடவுள் அப்படிங்கிறார் அப்ப இது கொலை பண்ணிட்டு புலம்புற கவிதைதானே?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-32187917125647129052009-04-20T08:34:00.000+01:002009-04-20T08:34:00.000+01:00வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை...வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-89464987216606649992009-04-19T22:21:00.000+01:002009-04-19T22:21:00.000+01:00//
ஹேமா said...
சின்னதாய் சுருக்கமாய் மனம் ஆசாபாச...//<br /> ஹேமா said...<br />சின்னதாய் சுருக்கமாய் மனம் ஆசாபாசங்களை விட்டு வெளியேறுவதை அழகாகச் சொல்லியிருக்கீங்க.அருமை.<br /><br />19 April 2009 20:41<br />//<br /><br />வாங்க ஹேமா...வார்த்தைகளுக்கு நன்றி....<br /><br />நீங்க எழுதின "நாசமாய் போக" நேத்திக்கே படிச்சேன்.... நிஜமான கலக்கல்...தமிழிஷ்ல ஓட்டுப் போடலாம்னு நினைச்சேன்...அதுக்குள்ள ப்ரவுசர் க்ராஷ் ஆயிடுச்சி... இன்னிக்கு போட்டுட்டேன்...தொடர்ந்து கலக்குங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91375833227430204802009-04-19T22:11:00.000+01:002009-04-19T22:11:00.000+01:00//
மிஸஸ்.தேவ் said...
குடுகுடுப்பை அண்ணா பின்னூ...//<br /> மிஸஸ்.தேவ் said...<br /><br /><br />குடுகுடுப்பை அண்ணா பின்னூட்டத்துல காமெடி பண்ண உங்களை மிஞ்ச முடியுமா? இறுக்கினா அதை கொலைங்கர அளவுக்கு இவ்ளோ ஆழமா தெளிவா புரிஞ்சு யாராச்சும் கவிதை வாசிப்பாங்களா ?!<br /><br />19 April 2009 17:11<br />//<br /><br />அது தாங்க குடுகுடுப்பையார் குத்து (பஞ்சுக்கு தமிழ்!)<br /><br />:0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-6094649559728970612009-04-19T22:07:00.000+01:002009-04-19T22:07:00.000+01:00//
மிஸஸ்.தேவ் said...
வைத்துன்னு மாத்தினா கவிதை...//<br /> மிஸஸ்.தேவ் said...<br /><br /><br />வைத்துன்னு மாத்தினா கவிதை தன்மை கெடும் ...இறுக்கி தான் சரியான பதம் இங்கே.பழமைபேசி அண்ணா ...கவிதை என்பது சில நேரங்களில் மரபை மீறலாம், கவிதையில் விதி மீறல்கள் அங்கீகரிக்கப் படலாம் ...அப்படின்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் !!! என்னப்பா சொல்றிங்க மத்தவங்களாம்?<br />//<br /><br />ஆதரவிற்கு மிக்க நன்றி மிஸஸ்.தேவ்....நீங்கள் சொல்லுவதை நான் முற்றிலும் வழி மொழிகிறேன்...கவிதையின் நோக்கம் உணர்வை சொல்வதே தவிர, இலக்கண வேலிகளுக்குள் கட்டுண்டு இருப்பது அல்ல...ஒரு வேளை மரபுக்கவிதைகளுக்கும், செய்யுள் எனப்படும் செந்தமிழுக்கும் அது விதியாய் இருக்கலாம்...<br /><br />கவிதைக்கே அப்படி என்றால், கவிதை மாதிரி இருக்கும் "கவுஜை"க்கு எந்த இலக்கணமும் கிடையாது...இங்கே இலக்கணங்கள் உடைக்கப்படும்...:0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-16250208096479691102009-04-19T22:04:00.000+01:002009-04-19T22:04:00.000+01:00//
மிஸஸ்.தேவ் said...
கற்பனை கொஞ்சம் அமானுஷ்யமா இ...//<br /> மிஸஸ்.தேவ் said...<br />கற்பனை கொஞ்சம் அமானுஷ்யமா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு ...<br />//<br /><br />வாங்க மிஸஸ் தேவ்..உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி...<br /><br />//கடும் மழை அஞ்சி <br /><br />காற்றும் வெளி வராத <br /><br />இருள் மட்டுமே நிறைந்த நள்ளிரவில் <br /><br />இலக்குகளின்றி இருளில் ஒருவனாக... <br /><br />இருத்தலும் இல்லாமையும் இனி இணையே//<br /><br />முதல் மூன்று வரிகளை விட்ரலாம் ...இந்த வரிகள் வாசிக்கும்போதே இருள் நிறைந்த நள்ளிரவில் இல்லாததைப் போல இருத்தலை உணர வைக்கிறது .<br /><br />//<br /><br />விளக்கமான கருத்துக்கு நன்றி...நீங்கள் சொல்லியிருப்பது நான் நினைத்ததற்கு நெருக்கமாக வந்துவிட்டது...அப்படியே...."நான் கடவுளாதல்" என்ற தலைப்பையும், "இருத்தலும் இல்லாமையும் இனி இணையே" என்ற முடிவையும் இணைத்து பார்த்தல் வேறு அர்த்தம் வரலாம்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-74030420641849979512009-04-19T21:56:00.000+01:002009-04-19T21:56:00.000+01:00//
பழமைபேசி said...
இறுக்கின்னா அது கொலைதான்......//<br /> பழமைபேசி said...<br /><br /><br />இறுக்கின்னா அது கொலைதான்...<br /><br />’வைத்து’ன்னா வேணா யோசிக்கலாம்... நீங்க மாத்தி வையுங்க, நாங்க அப்புறம் யோசிக்கலாம்...<br />//<br /><br />அண்ணே...நீங்க அப்பிடி வர்றீங்களா??<br /><br />ம்ம்ம்.....நெறுக்கி அப்படின்னா கொலைன்னு சொல்லலாம்...ஆனா இறுக்கிங்கறது இறுக்கி பிடித்தான் இறுக்கி அணைத்தான்...இப்படி அர்த்தத்துல கூட யூஸ் பண்ணலாம் இல்லியா??<br /><br />தோளில் கை வைத்தாள் அப்படின்னா வேற அர்த்தம்..தோளை இறுக்கினாள் அப்படின்னா வேற அர்த்தம் இல்லியா??<br /><br />இறுக்கமாக அணைத்தல்ங்கிற அர்த்தத்துல தான் நான் யூஸ் பண்ணியிருக்கேன்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-32062046319705847862009-04-19T21:48:00.000+01:002009-04-19T21:48:00.000+01:00//
மங்களூர் சிவா said...
அந்த புள்ளைய எதுக்கு புற...//<br /> மங்களூர் சிவா said...<br />அந்த புள்ளைய எதுக்கு புறந்தள்ளணும்??<br />:))))<br /><br /><br /><br /><br />ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சிக்கலாமுன்னுதான்<br /><br />18 April 2009 12:09<br />//<br /><br />வாங்க சிவா அண்ணா...<br /><br />அது எதுக்கு தள்றதுனா...நானும் கொஞ்சம் மூச்சு விடணும்ல?? ரொம்ப நேரமா கழுத்தை பிடிச்சா ரொம்ப நல்லவனா நானும் எவ்வளவு தான் தாங்கறது?? :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-63625793740053007912009-04-19T21:46:00.000+01:002009-04-19T21:46:00.000+01:00//
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா இருக்குங்...//<br /> கார்த்திகைப் பாண்டியன் said...<br />நல்லா இருக்குங்க.. சித்தார்த்தன் வெளியில் சென்ற நினைவுதான் எனக்கு தோணுது..<br /><br />18 April 2009 10:11<br /><br />//<br /><br />வாங்க கார்த்திகைப் பாண்டியன்.. வருகைக்கு நன்றி...<br /><br />ஆமாங்க...நீங்க சொல்றது சரி தான்...எழுதும் போது அது தோணலை..ஆனா எழுதி முடிச்சதும் எனக்கே தோணிச்சி...உங்களுக்கும் தோணிருக்கு...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-80294747374285230242009-04-19T21:45:00.000+01:002009-04-19T21:45:00.000+01:00//
வண்ணத்துபூச்சியார் said...
நல்லாயிருக்கு.
வா...//<br /> வண்ணத்துபூச்சியார் said...<br />நல்லாயிருக்கு. <br /><br />வாழ்த்துகள்.<br /><br />18 April 2009 07:29<br />//<br /><br />வாங்க வண்ணத்து பூச்சியார்...உங்க பேரு ரொம்ப நல்லாருக்குங்க...<br /><br />உரமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-9527328462251001932009-04-19T21:44:00.000+01:002009-04-19T21:44:00.000+01:00//
ஆ.ஞானசேகரன் said...
நன்று
18 April 2009 03:26...//<br /> ஆ.ஞானசேகரன் said...<br />நன்று<br /><br />18 April 2009 03:26<br />//<br /><br />வாங்க ஞான சேகரன்...ஊக்குவிப்புக்கு நன்றி!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-33452405041859538702009-04-19T21:43:00.000+01:002009-04-19T21:43:00.000+01:00//
பழமைபேசி said...
//இப்பவும் நல்லா தான் இருக்கே...//<br /> பழமைபேசி said...<br />//இப்பவும் நல்லா தான் இருக்கேன் :0))//<br /><br />எக்சூசுமி, அதை மத்தவங்கள்ல சொல்ணும்? யாருகிட்ட?!<br /><br />18 April 2009 00:50<br />//<br /><br />கண்ணாடில பார்த்தா நான் நல்லா தான் இருக்கேன்...நீங்க என்னை பார்த்ததே இல்லியே அப்புறம் எப்படி சொல்ல முடியும்?? :0))<br /><br />(சீரியஸா...நீங்க கேக்குறதுக்கு அர்த்தம் புரியலை...)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-54855934048749922682009-04-19T20:41:00.000+01:002009-04-19T20:41:00.000+01:00சின்னதாய் சுருக்கமாய் மனம் ஆசாபாசங்களை விட்டு வெளி...சின்னதாய் சுருக்கமாய் மனம் ஆசாபாசங்களை விட்டு வெளியேறுவதை அழகாகச் சொல்லியிருக்கீங்க.அருமை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-65585971031720304072009-04-19T17:11:00.000+01:002009-04-19T17:11:00.000+01:00// குடுகுடுப்பை said...
ஏன்யா உன் காதலியை கொலை பண...// குடுகுடுப்பை said... <br />ஏன்யா உன் காதலியை கொலை பண்ணீங்க. வாழ முடியாதவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரமா?//<br /><br /><br /><br />குடுகுடுப்பை அண்ணா பின்னூட்டத்துல காமெடி பண்ண உங்களை மிஞ்ச முடியுமா? இறுக்கினா அதை கொலைங்கர அளவுக்கு இவ்ளோ ஆழமா தெளிவா புரிஞ்சு யாராச்சும் கவிதை வாசிப்பாங்களா ?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-78989262553744411922009-04-19T17:07:00.000+01:002009-04-19T17:07:00.000+01:00// பழமைபேசி said...
//"
சுவாசம் முகம் படர
கழுத்...// பழமைபேசி said... <br />//"<br />சுவாசம் முகம் படர<br /><br />கழுத்தில் கை இறுக்கி<br /><br />மேல் படர்ந்திருந்த காதலியை <br />"//<br /><br />இறுக்கின்னா அது கொலைதான்...<br /><br />’வைத்து’ன்னா வேணா யோசிக்கலாம்... நீங்க மாத்தி வையுங்க, நாங்க அப்புறம் யோசிக்கலாம்...<br />//<br /><br />வைத்துன்னு மாத்தினா கவிதை தன்மை கெடும் ...இறுக்கி தான் சரியான பதம் இங்கே.பழமைபேசி அண்ணா ...கவிதை என்பது சில நேரங்களில் மரபை மீறலாம், கவிதையில் விதி மீறல்கள் அங்கீகரிக்கப் படலாம் ...அப்படின்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் !!! என்னப்பா சொல்றிங்க மத்தவங்களாம்?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-52988675792083547962009-04-19T17:02:00.000+01:002009-04-19T17:02:00.000+01:00கற்பனை கொஞ்சம் அமானுஷ்யமா இருந்தாலும் ரொம்ப அழகா இ...கற்பனை கொஞ்சம் அமானுஷ்யமா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு ...<br /><br />//கடும் மழை அஞ்சி <br /><br />காற்றும் வெளி வராத <br /><br />இருள் மட்டுமே நிறைந்த நள்ளிரவில் <br /><br />இலக்குகளின்றி இருளில் ஒருவனாக... <br /><br />இருத்தலும் இல்லாமையும் இனி இணையே//<br /><br />முதல் மூன்று வரிகளை விட்ரலாம் ...இந்த வரிகள் வாசிக்கும்போதே இருள் நிறைந்த நள்ளிரவில் இல்லாததைப் போல இருத்தலை உணர வைக்கிறது .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-73741526116361470982009-04-18T13:17:00.000+01:002009-04-18T13:17:00.000+01:00//"
சுவாசம் முகம் படர
கழுத்தில் கை இறுக்கி
மேல்...//"<br />சுவாசம் முகம் படர<br /><br />கழுத்தில் கை இறுக்கி<br /><br />மேல் படர்ந்திருந்த காதலியை <br />"//<br /><br />இறுக்கின்னா அது கொலைதான்...<br /><br />’வைத்து’ன்னா வேணா யோசிக்கலாம்... நீங்க மாத்தி வையுங்க, நாங்க அப்புறம் யோசிக்கலாம்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-47349523650812489962009-04-18T12:09:00.000+01:002009-04-18T12:09:00.000+01:00அந்த புள்ளைய எதுக்கு புறந்தள்ளணும்??
:))))
ச்ச...அந்த புள்ளைய எதுக்கு புறந்தள்ளணும்??<br />:))))<br /><br /><br /><br /><br />ச்சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சிக்கலாமுன்னுதான்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-28628359336234133042009-04-18T10:11:00.000+01:002009-04-18T10:11:00.000+01:00நல்லா இருக்குங்க.. சித்தார்த்தன் வெளியில் சென்ற நி...நல்லா இருக்குங்க.. சித்தார்த்தன் வெளியில் சென்ற நினைவுதான் எனக்கு தோணுது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com