tag:blogger.com,1999:blog-654418036685059200.post4294514905477762539..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம்அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-30523724931519060712009-02-21T10:42:00.000+00:002009-02-21T10:42:00.000+00:00kalaizhar sariyana mudivai than edduthtirukkirar e...kalaizhar sariyana mudivai than edduthtirukkirar enpathe ennudava parvai. kalaizhar muthalamaisaraka illai entral nitchayamaaka namm nammudaiya shinkala ethirpai intha allavukku ullaka nattukku eduththu solli irukka mudiyadhu enpathe unmai. intha unmai kadanthakala nikalvukalil irunthu therinthu kollalam.jayalalithavin atchi kalaththil vaiko matrum nedumaran pontrorin nilamai enna enpathai neenaithu parthiramal nanmar karuthukalai pathivu seaithullar.jayalalitha mudhalvarai irukkum patchathil nam shinkla ethirppai intha allvukku pathivu seithirukka mudiyadhu.nanriAnonymoushttps://www.blogger.com/profile/09897741159569680492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-89046109970481957292009-01-14T17:12:00.000+00:002009-01-14T17:12:00.000+00:00அது சரி, கலைஞர் ஈழ தமிழர்கள் பிரச்சினை மற்றும் அல்...அது சரி, கலைஞர் ஈழ தமிழர்கள் பிரச்சினை மற்றும் அல்ல, எந்த ஒரு பிரச்சினையிலும் ஈடுபாடு காட்டுவது இல்லை என்றே தோன்றுகிறது. என்ன செய்வது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-61871755667919666632009-01-12T22:03:00.000+00:002009-01-12T22:03:00.000+00:00பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவர...பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...தனித்தனியே மறுமொழி சொல்லாததற்கு மன்னிக்கவும்...ஆனால் நான் படித்தவரை மிகுதியான நண்பர்கள் கலைஞர் மீது வருத்தத்துடன் இருப்பதாக தெரிகிறது...இது அவருக்கும் தெரியும் என்று நம்புவோம்...நன்றி!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-140249709616730272009-01-12T13:18:00.000+00:002009-01-12T13:18:00.000+00:00//ஈழத் தமிழருக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்பதற...//ஈழத் தமிழருக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்பதற்காக மட்டுமல்ல அவருக்கு வாக்குப் போடும் மக்களின் மனநிலை இப்போது தன்னைப் பற்றி எப்படியிருக்கிறது என்பதை உணர்த்தவாவது ....இந்த மடல் அவர் கண்ணில் படுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன்.//<BR/><BR/>அட நீங்க வேற.... திருமங்கலத்துல ஜெயிக்கவே தலைக்கு ஐயாயிரம் ஆகுது. இதுல நாற்பதும் நமதேன்னு சொல்லணும்னா இன்னும் எத்தனை கோடி ஆகும்னு ஐயா கணக்கு பண்ணிகிட்டிருப்பாரு. அதை விட்டுட்டு, நீங்க கஞ்சல் வெங்காயம்னு கதை பேசிகிட்டிருக்கீங்க.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-17455558829961481212009-01-12T12:53:00.000+00:002009-01-12T12:53:00.000+00:00அண்ணே இப்ப ஓடிட்டு இருக்கறது TRAILER மட்டும் தான்....அண்ணே இப்ப ஓடிட்டு இருக்கறது TRAILER மட்டும் தான். MAIN FILM கலைஞரின் மரணத்திற்குப் பிறகு RELEASE ஆகும்.வாரிசுகள் சொத்து(தமிழ்நாடு) பிரிக்கும் போது நடக்கும் ACTION காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்க போகுது. அதனால நான் என்ன சொல்றேன இப்பவே கனிமொழி, அழகிரி, ஸ்டாலின்,maran brothers அப்பறம் நேரம் இருந்தா மு.க.முத்து எல்லாத்துக்கும் ஒரு கடிதம் எழுதி main film release ஆனதுக்குப்பரம் உங்க பதிவுல release பண்ணிருங்க . தலைவர் இங்க இருக்கிற தமிழன்களுக்கே ஒன்னும் பண்ணல இதுல அங்க இருக்குற தமிழ் சகோதரர்களுக்கு எல்லாம் பண்ணுவாருனு ஏன் பேராச படுறிங்க.<BR/>வாழ்க கலைஞர் ஒழிக தமிழ்நாடு.SPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-26142140753330245742009-01-12T01:02:00.000+00:002009-01-12T01:02:00.000+00:00இன்னுமா கலைஞரை நம்புறீங்க?அவரு அடுத்த தேர்தலில் பா...இன்னுமா கலைஞரை நம்புறீங்க?<BR/>அவரு அடுத்த தேர்தலில் பாஜகவிடம் பேரம் பேச போயாச்சு!<BR/>அவர் பொழ்ப்பை அவர் பார்க்கமால் அப்புறம்................<BR/><BR/>பணம் கொட்டி கிடக்கு<BR/>இனிமே ஓட்டுக்களை எல்லம் விலைபேசி வாங்கிடலாம்<BR/><BR/>நம்ம பயலுவகளும் பாசக்கரா பயலுவ <BR/><BR/>எல்லோரும் மறந்து அவரை ரொம்ம்ப நல்லவங்க சொல்லிருவான்லா<BR/><BR/>அப்புறம் சும்மாவா துட்டு கொடுப்பாரில்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-77910569688148061602009-01-11T21:55:00.000+00:002009-01-11T21:55:00.000+00:00இந்தக் கடிதம் எங்களுக்கு வாசிக்கக் கிடைத்ததைப் போல...இந்தக் கடிதம் எங்களுக்கு வாசிக்கக் கிடைத்ததைப் போல கலைஞருக்கும் வாசிக்கக் கிடைத்திருத்தல் அவசியம். நான் இதை 10 பிரதி எடுத்து நியூயோர்க்கிலிருந்து அத்தனையையும் கலைஞரின் முகவரிக்கு அனுப்புகிறேன். இப்படி இந்தக் கடிதத்தை வாசிக்கக் கிடைத்த அனைத்து தமிழ் உணர்வாளர்களும் ஆளுக்கு 10 பிரதி அனுப்பி வையுங்களேன்... அத்தனை பத்துக்களிலும் ஒன்றாவது கலைஞர் கைதுடைக்கும் கஞ்சலாகவாவது போய் அவர் கண்களில் இந்த வரிகள் தென்படாதா என்ற அற்ப நம்பிக்கை தான். அப்போதாவது கலைஞருக்கு உறுத்துகிறதா என்று பார்க்கலாம். <BR/>ஈழத் தமிழருக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்பதற்காக மட்டுமல்ல அவருக்கு வாக்குப் போடும் மக்களின் மனநிலை இப்போது தன்னைப் பற்றி எப்படியிருக்கிறது என்பதை உணர்த்தவாவது ....இந்த மடல் அவர் கண்ணில் படுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன்.ஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-17842580869506053162009-01-11T20:09:00.000+00:002009-01-11T20:09:00.000+00:00Anonymous-veththuvettu,here you are again.defendin...Anonymous-veththuvettu,<BR/>here you are again.defending the the srilankan govt and it's army.<BR/><BR/>LTTEக்கு எதிரான கருத்து யாருமே கூறமுடியாதோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-32800649950873015792009-01-11T19:51:00.000+00:002009-01-11T19:51:00.000+00:00எல்லோரும் கேட்க வேண்டிய கேள்விஎல்லோரும் கேட்க வேண்டிய கேள்விநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-70146083733479928912009-01-11T18:50:00.000+00:002009-01-11T18:50:00.000+00:00veththuvettu,here you are again.defending the the ...veththuvettu,<BR/>here you are again.defending the the srilankan govt and it's army. are you doing a part time or full time service to Srilanka govt?<BR/>Would you kindly let me know?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-1998589819346194042009-01-11T18:01:00.000+00:002009-01-11T18:01:00.000+00:00//என்னவென்று தெரியவில்லை...உங்கள் மீது அப்படி ஒரு ...//என்னவென்று தெரியவில்லை...உங்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை...தமிழினத்திற்கு இருக்கும் ஒரே தலைவன் என்ற நம்பிக்கை...நீங்களும், அறிஞர் அண்ணாவும், நெடுஞ்செழியன், மதியழகன், பேராசிரியர் அன்பழகன், மற்றும் பல எண்ணற்ற தொண்டர்கள் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்...தமிழுக்கு சவக்கிடங்கு தோண்டப்பட்டிருக்கும் என்று இன்னமும் நம்புபவர்களில் நானும் ஒருவன். //<BR/><BR/>அது சரி அண்ணாச்சி, போகிற போக்கில் கலைஞர் தமிழினத்தின் தலைவர் என்று நான் சொல்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். தமிழ் இனம், இனத்திற்கு தலைவன் என்று இன்னமும் நம்புவதாய் எழுதி இருப்பது நீங்கள். நான் இட்ட பின்னூட்டங்களின் வாயிலாகச் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு இன உணர்வு உள்ளது. அந்த இன உணர்வு தமிழகமெங்கும் மேலோச்சினால், தமிழனுக்கு விடிவு பிறக்கும், பிறக்க வேண்டும் என்பதே என் ஆவல்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-11798622081802864492009-01-11T15:53:00.000+00:002009-01-11T15:53:00.000+00:00கடைந்தெடுத்த சுயநலவாதியாய் முழுவதும் மாறிவிட்ட கலை...கடைந்தெடுத்த சுயநலவாதியாய் முழுவதும் மாறிவிட்ட கலைஞருக்கு கடைக்கோடி தொண்டனின் குரல் நிச்சயம் கேட்காது.அவர் உழல்வது கோடிகளில் அல்லவா?<BR/>கோபாலபுரத்துக் கோடீஸ்வரின்<BR/>இந்தப் பாராமுகத்திற்கு அவருக்கு தமிழன்னை என்ன தண்டனை தரப்போகிறாளோ?<BR/>அநியாயமாய் உயிர் விடும் இலங்கை தமிழ்ச் சகோதரர்களின் ஆன்மா நிச்சயம் இந்த கபட வேடதாரியை ஒரு போதும் மன்னிக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-80090263936164915542009-01-11T14:43:00.000+00:002009-01-11T14:43:00.000+00:00உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் என்ன பச்சோந்தியிடம...உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் என்ன பச்சோந்தியிடம் உங்களுக்கு பிடித்த நிறத்தை மட்டும் எதிர்ப்பார்த்தால் எப்படி?Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-28693217193970690902009-01-11T14:13:00.000+00:002009-01-11T14:13:00.000+00:00Very touching letter.As someone said , one must lo...Very touching letter.As someone said , one must look at the rise of MK or even DMK in historical contest. When they deserted EVR on frivolous charges and started to concentrate capturing political power, they have already changed from a social reforms movement to those who would compromise everything to attain state power. And 30 and more years of state power... what have they done with it?A dispassionate analysis would lead us to the same conclusion as yours, that they are the usurpers of political power solely to benefit one family and the cronies of the family.All else is window dressing.It is even more a pity that communist parties aligning with either him or Jaya in turns solely to get a few parliamentary and assembly seats.If at all there is to be a future for the Tamil people it will be from forces other than these.Amalorpavanahtnanimmiehttps://www.blogger.com/profile/16098877879631828873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-51513698606191881892009-01-11T14:09:00.000+00:002009-01-11T14:09:00.000+00:00வெத்து வேட்டு said... "எனக்கு தெரிந்தததை ந...வெத்து வேட்டு said...<BR/><BR/> "எனக்கு தெரிந்தததை நான் நம்புவதைத் தான் நான் எழுத முடியும்..."<BR/> this is why i said "you are loosu" (sorry for my language) because your believes about LTTE is wrong and you are believing their propaganda "stories"<BR/><BR/><BR/> ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?><BR/>//<BR/>அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து வையுங்கள்.ஏன் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக்கினாலும் சந்தோசம்தான்.கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-18238199974925335502009-01-11T11:24:00.000+00:002009-01-11T11:24:00.000+00:00தன்மானம்(குடுமபம்) காக்கும் தமிழினத் தலைவருக்கு தங...தன்மானம்(குடுமபம்) காக்கும் தமிழினத் தலைவருக்கு தங்களின் மடல் அருமையிலும் அருமை.<BR/><BR/>ஆனால் நீங்கள் அவரைப் பார்ப்பது எம்ஜீஆரின் மறைவுக்குப் பின் என எண்ணுகிறேன்.<BR/><BR/>அவர் முதலில் திருக்குவளையில் இருந்து ஒரு சாதாரன குடுபத்திலிருந்து வந்த சாமானியன்.(அவரே அப்படித்தான் சொல்வார்)<BR/>அவர் தஞ்சை மாவட்டதில் வாழும் ஒரு சிறு பிரிவை சேர்ந்தவர்.<BR/>அவரது சமுகப் பிரிவுக்கு பெரிய ஒட்டு வங்கி ஒன்றும் கிடையாது.<BR/><BR/>பின் எப்படி இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தார்<BR/><BR/>அதுதான் அவர் கற்ற ராஜ (கவிழ்ப்பு)தந்திரம்<BR/><BR/>1. முதலில் சொல்லின் செல்வர் சம்பத்தை விரட்டியது.( வஞ்சக வலை பின்னி)<BR/>2.நாவலர் நெடுஞ்செழியனை பின்னுக்கு தள்ளியது( கூட்டணி தினத் தந்தி ஆதித்தனாருடன்)<BR/>3.எம்ஜீஆரை வெளியேற்றியது( முக.முத்துக்காக)<BR/>4.பேராசிரியரை கைக்குள் போட்டுக் கொண்டது(பதவி ஆசை காட்டி)<BR/>5.வைகோவை கட்சியை விட்டு நீக்கியது.( ஸ்டாலினுக்கு போட்டியாக இருக்கக் கூடாது என்பதற்காக).<BR/><BR/><BR/>எல்லாத் தடைகளையுயும் தாண்டிய நிலையில் <BR/>மகன் ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் <BR/>நடத்தி அழகு பார்க்க வேண்டிய நேரத்தில்<BR/><BR/>இலங்கை யாவது<BR/>தமிழராவது<BR/><BR/>யார் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-82147896208017097712009-01-11T05:43:00.000+00:002009-01-11T05:43:00.000+00:00"எனக்கு தெரிந்தததை நான் நம்புவதைத் தான் நான் ..."எனக்கு தெரிந்தததை நான் நம்புவதைத் தான் நான் எழுத முடியும்..."<BR/>this is why i said "you are loosu" (sorry for my language) because your believes about LTTE is wrong and you are believing their propaganda "stories"<BR/><BR/><BR/>ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?>வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-87216882248065941342009-01-11T05:42:00.000+00:002009-01-11T05:42:00.000+00:00முத்துவேலர் கருணாநிதி செத்துப் போய் ரொம்ப நாட்கள்ள...முத்துவேலர் கருணாநிதி செத்துப் போய் ரொம்ப நாட்கள்ளகிறது பிரதர். இப்போது எஞ்சியிருப்பது "திருதராஷ்ட்ரன்" மட்டுமே. இவருக்கு துரியோதனாதிகளின் பதவி சுகமும், எதிர்காலமுமே எண்ணங்க்ளாகிப் போனது. ஈழமா ...எத்தனை ஓட்டு, பகுத்தறிவா ...எத்தனை ஓட்டு, தலித்தா .....எத்தனை ஓட்டு, தமிழா .....எத்தனை ஓட்டு..என்று ஓட்டுகளை என்னும் " கால்குலேட்டர்" ஆகிவிட்டார்.....யோசித்துப் பார்த்தால், அவர் இப்படியே தான் ஆரம்பம் முதல் இருந்துள்ளார். குட்டியாகப் பார்க்கும் போது அழாகாக இருப்பது, வயதானதும் விகாரமாகத் தெரிவது போல் , முத்துவேலர் கருணாநிதியின் விகாரம் இப்போது நம்மை உறுத்துகிறது.....அவ்வளவுதான்சூனிய விகடன்https://www.blogger.com/profile/18039774399798599944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-92039101161923745362009-01-11T04:44:00.000+00:002009-01-11T04:44:00.000+00:00அருமையான கடிதம்! தமிழனத்துக்காக தங்களது குரல் ஒலித...அருமையான கடிதம்! தமிழனத்துக்காக தங்களது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-15099873823336981022009-01-11T02:26:00.000+00:002009-01-11T02:26:00.000+00:00பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்க...பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம். ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.<BR/>நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன. தாகம் தீர்க்க மழையில்லை. இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது. எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். ஏன் நீங்கள் கூடத்தான். எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும் போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம் நிறைந்து களிக்கிறேன். காலம் தள்ளிப் போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப் போகின்றன. ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்... <BR/>உங்களுக்குத் தெரியாது ஐயா. அனுபவித்தால் தான் தெரியும்.<BR/><BR/>கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?<BR/><BR/>நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார் நிலத்தை நாம் பறித்தோம்? யார் உரிமைக்கு இடம் கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள். வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது. போகட்டும்<BR/><BR/>இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள் ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?<BR/><BR/>இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள் ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்? போராட்டத்துக்கு அழைத்தீர்கள் சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம். ஏன் இடைநிறுத்தினீர்கள்?<BR/><BR/>எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக் காட்டினீர்கள். என்ன பயனாயிற்று?<BR/><BR/>எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன். நான் மட்டுமல்ல இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்<BR/><BR/>காடு எம்மை அடைகாத்துக் கொண்டிருக்கிறது அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக் கொண்டிருப்போம். அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்து விடாதீர்கள்.<BR/><BR/>எம்மை ஏமாற்றத் துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்த பின்னும் எம் ஆன்மா சாபமிடும். இது நிச்சயமான உண்மை.<BR/><BR/>கலைஞரே, நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொள்கிறார்கள். எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை. எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக் கொண்டே புள்ளி வைத்து முடித்து விடுகிறோம். கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது<BR/><BR/>இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம் ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் <BR/>அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு! எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்<BR/><BR/>இப்படிக்கு, <BR/>ஓர் ஈழத்தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22166265093366180162009-01-10T21:47:00.000+00:002009-01-10T21:47:00.000+00:00வெண்காட்டான், ஈழமக்களுக்கு சாவை,அழிவை உண்டு பண்ணி ...வெண்காட்டான், ஈழமக்களுக்கு <BR/>சாவை,அழிவை உண்டு பண்ணி அவர்கள் பிணத்தின் மீது பிழைப்பு நடத்துபவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-82346562483578265342009-01-10T21:12:00.000+00:002009-01-10T21:12:00.000+00:00//வெண்காட்டான் said...முரண்தொடை அவர்களே உங்களின் ப...//<BR/>வெண்காட்டான் said...<BR/>முரண்தொடை அவர்களே உங்களின் பதிவில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.<BR/>10 January 2009 20:18 <BR/>//<BR/><BR/>இதற்கு மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை நண்பரே...நீங்கள் சொல்லவரும் எந்த கருத்தையும் எழுதுங்கள்...ஆனால், தனிமனித தாக்குதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-31920284375825120202009-01-10T21:06:00.000+00:002009-01-10T21:06:00.000+00:00//பழமைபேசி said...//நான் முன்பே சொல்லியது போல் பாத...//<BR/>பழமைபேசி said...<BR/>//நான் முன்பே சொல்லியது போல் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் நான் இதை எழுதவில்லை...இன உணர்வு காரணமாகவும் எழுதவில்லை.. பாதிக்கப்படுபவர்கள் சாதாரண தனிமனிதர்கள் என்பதாலேயே எழுதினேன்.//<BR/><BR/>நீங்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள். தமிழினம் என்பதனாலேயே, இனைத்தின் மேல் பற்றுக் கொண்ட தலைவரைச் சாடி உள்ளீர்கள். தனி மனிதர்களுக்காகப் போராட, வேறு தலைவரே இல்லையா? கலைஞர் மட்டும்தான் இருக்கிறாரா??<BR/>10 January 2009 20:16 <BR/>//<BR/><BR/>எந்த காயும் எந்த சோற்றிலும் மறைக்கவில்லை...வேறு தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே...ஆனால் பதிவில் சொன்னது போன்று மற்றவர்கள் மீது முதலிலேயே நம்பிக்கையில்லை...இவர் மீது நம்பிக்கை இருந்தது ஏமாற்றமாக போனது என்பதால் தான் இந்த பதிவே. In the end we remember not the words of our enemies but the silence of our friends.<BR/><BR/>இனத்தின் மேல் பற்றுக் கொண்டவர் என்று சொல்கிறீர்கள்....உண்மையில் அது கூட வேண்டாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று எடுத்துக் கொண்டாவது அவர் நினைத்தால் இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடியாதா?<BR/><BR/>பலர் முயற்சிக்கலாம், ஆனால் இலங்கை பிரச்சினையை தீர்க்க அவர் முயற்சித்தால் முடியும் என்று நான் இன்னமும் நம்புவதால் தான் அவருக்கு கேள்விகள்....<BR/><BR/>தவிர, அவரது தற்கால அரசியல் நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளதா? உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நல்லதே..ஆனால் எனக்கு அவரது அரசியல் குறித்து நம்பிக்கையில்லை! அவநம்பிக்கையில் எழுதும் போது சாடுவதாகத் தான் அமையும்....நான் எழுதியிருக்கும் அவர் அரசியல் சம்பந்தமான கேள்விகள் இன்னும் பலருக்கு இருக்கக்கூடும்...எனக்கு தெரிந்து பலருக்கு அவரது சமீபத்திய அரசியல் ஏமாற்றத்தையே தருகிறது...என்ன செய்ய??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-72298873985664352782009-01-10T20:54:00.000+00:002009-01-10T20:54:00.000+00:00//பழமைபேசி said...//நீங்கள் தமிழின தலைவராக எழுதப்ப...//<BR/>பழமைபேசி said...<BR/>//நீங்கள் தமிழின தலைவராக எழுதப்படுவீர்களா, இல்லை தமிழ்நாட்டில் வந்து சென்ற மற்றொரு அரசியல்வாதியாக இனம் காணப்படுவீர்களா என்பது உங்கள் கையில் தான் உள்ளது...<BR/>//<BR/><BR/>//என் மொழிக்காகத் தான் குரல் கொடுப்பேன், என் இனத்துக்காக தான் குரல் கொடுப்பேன் என்பது எனக்கு சரியாக படவில்லை...அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வெறும் மனிதனாக இருந்து பாருங்களேன்!//<BR/><BR/>இந்த இரண்டிலும் உள்ள இன என்ற சொல் முரணாக உள்ளதே நண்பரே! இன உணர்வு என்றால் மற்றவற்றை எதிர்ப்பது என்பது அல்ல, காப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சொல்வது வெறித்தனம்!<BR/><BR/>உங்களைப் போன்று காப்பதை, எதிர்த்தல் என்று எண்ணியும், எண்ண வைக்கப்பட்டதும்தான் இன்று பார தூர விளைவுகளும், கலைஞர் இன்னும் ஒரு படி மேல் சென்று போராட முடியாததின் காரணமும் ஆகும்.<BR/>10 January 2009 20:02 <BR/>//<BR/><BR/>என்ன முரண் என்று எனக்கு தெரியவில்லை....ஆனால் இனத்துக்காக குரல் கொடுங்கள் என்பதை விட, பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு என்று குரல் கொடுங்கள் என்பது தான் நான் சொல்ல வருவது....ஒட்டு மொத்தமாக அப்படி இல்லை என்றாலும், அவரே சொல்லிவரும் தமிழின தலைவராகவாவது இருக்கலாமே??<BR/><BR/>ஒரு காலத்தில் எனக்கும் அது போன்ற இன உணர்வுகள் இருந்தது உண்மையே...ஆனால் இப்பொழுது தமிழினம் என்று பார்ப்பதை விட, மனித இனம் என்று பார்க்கவே என்னால் முடிகிறது.<BR/><BR/>பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லாதிருந்து மற்றவர்களாய் இருந்தால் மட்டும் நாம் சந்தோஷப்பட முடியுமா?? போரிடும் இரண்டு பக்கங்களுக்கும் வேறு விதமான நியாயங்கள் இருக்கலாம்...ஆனால் நடுவில் மாட்டிக் கொண்டவர்களுக்கு??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-79614767757014668932009-01-10T20:18:00.000+00:002009-01-10T20:18:00.000+00:00முரண்தொடை அவர்களே உங்களின் பதிவில் கொஞ்சம் அதிகம...முரண்தொடை அவர்களே உங்களின் பதிவில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.com